03-16-2004, 03:42 PM
நான் எனது கூற்றுக்கு ஆதாரத்துக்கு புராணங்களை இழுக்கவில்லை அன்பர் அடிபட்ட தமிழன் கூறிய கூற்று இனிப் புராணகாலத்துக்குத் தான் போகவேண்டும் என்பது அதற்குப் பதில் தான் இந்த உதாரணங்கள்
இதற்கு வேண்டுமானால் முழுப் பாரதத்தையோ அல்லது இராமாயணத்தையோ உதாரணம் காட்ட முடியாது ஆனாலும் இரண்டிலும் வரும் பாத்திரங்களை உதாரணம் காட்ட முடியும்
பாரதம்: சகுனி
இராமாயணம்:கூனி
இதற்கு வேண்டுமானால் முழுப் பாரதத்தையோ அல்லது இராமாயணத்தையோ உதாரணம் காட்ட முடியாது ஆனாலும் இரண்டிலும் வரும் பாத்திரங்களை உதாரணம் காட்ட முடியும்
பாரதம்: சகுனி
இராமாயணம்:கூனி
\" \"

