03-16-2004, 02:16 AM
நீங்கள் நிகழ்காலத்தைப்பற்றி கூறுகிறீர்கள்! ஆதாம் ஏவாளின் பாவம் மனித குலத்தையே பற்றிப் பிடித்ததாக பைபிள் கூறுவதைப்போல... புலம்பெயர்ந்த தமிழர்களின் சந்ததி ஒன்று இங்கே வாழப்போகிறதே... அதைப்பற்றி கூற விழைகிறேன்..
.

