Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
நாளை உலகம் இல்லையென்றால். . .
#2
கவிதை அருமை.

<b>புல்லின் மென்மையில்
அசையும் கொடிகளின் இடையில்
நிலவின் பரிதியில்
காற்றின் அசைவில்
கடலின் அமைதியில்
மலர்களின் மலர்ச்சியில்
ஒவ்வொரு செக்கன்களையும்
சிக்கனமின்றி செலவழித்த வைப்பேன் </b>

நாளை உலகம் இல்லையேன்றா... ஒவ்வொரு செக்கன்களையும் சிக்கனமாய் செலவிழித்து..... புல்லின், நிலவின், காற்றின், கடலின், மலர்களின் அழகை ரசிக்கத் தவறவிட்டிர்களோ..?
Reply


Messages In This Thread
[No subject] - by shanmuhi - 03-13-2004, 03:42 PM
[No subject] - by sWEEtmICHe - 03-13-2004, 04:21 PM
[No subject] - by sWEEtmICHe - 03-13-2004, 04:30 PM
[No subject] - by Eelavan - 03-13-2004, 05:41 PM
[No subject] - by sWEEtmICHe - 03-13-2004, 06:24 PM
[No subject] - by vasisutha - 03-14-2004, 04:43 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)