03-13-2004, 11:32 AM
நான் உங்கை அறியாமல் எழுதியிருப்பீர்கள் என்றுதான் சொன்னேன், தவறு என்றூ சுட்டிக்காடுவதற்காக இல்லை என்றும் எழுதியிருந்தேன். நான் உங்களை யாழவன் என்று மாற்ற சொல்லவில்லை. அமைதி திரும்பட்டும் என்று சொல்லும்போது அதை யாழ் மண்ணில் என்பதை வில இலங்கை மண்ணில் என்பது நன்றாக இருக்கும் என்று சொன்னேன். அவ்வளவுதான்.
மற்றது யாழ் மண்ணில் பெண்கள் பற்றின் ஒரு கருத்தரங்கு நடத்தமுடியாத அளவுக்கு மோசமில்லை என்று நினைக்கின்றேன். புலிகள் பிரச்சார கூட்டங்களே நடத்துகின்றார்கள்
.
மற்றது யாழ் மண்ணில் பெண்கள் பற்றின் ஒரு கருத்தரங்கு நடத்தமுடியாத அளவுக்கு மோசமில்லை என்று நினைக்கின்றேன். புலிகள் பிரச்சார கூட்டங்களே நடத்துகின்றார்கள்
.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

