03-12-2004, 03:14 PM
<!--QuoteBegin-BBC+-->QUOTE(BBC)<!--QuoteEBegin-->
ஈழவன் யாரும் யாரையும் அடக்கி ஆளக்கூட்டாது மற்றவர்களை அடக்க எமக்கு உரிமை இல்லை அதுதான் எனது கருத்து. ஆண் பெண்ணை அடக்கினாலும் பெண் பெண்ணை அடக்கினாலும் இல்லை பெண் ஆணை அடக்கினாலும் தவறுதான். <!--QuoteEnd--><!--QuoteEEnd-->
இதே தான் எனது பார்வையும். யாரையும் யாரும் அடக்கி ஆழ முடியாது. அது குழந்தைகளாக இருந்தாலும் எனது பாhர்வை குழந்தைகள் முன்னும் இதே சிந்தனை விரிகிறது.குழந்தைகள் இன்னும் ஆழமாக அழகாக கையாளப்படவேண்டியவர்கள்.குழந்தைகளை யாராவது பேசினால் கூட எனக்கு வராத கோவமேல்லாம் ஒண்டாய் வரும்.
ஈழவன் யாரும் யாரையும் அடக்கி ஆளக்கூட்டாது மற்றவர்களை அடக்க எமக்கு உரிமை இல்லை அதுதான் எனது கருத்து. ஆண் பெண்ணை அடக்கினாலும் பெண் பெண்ணை அடக்கினாலும் இல்லை பெண் ஆணை அடக்கினாலும் தவறுதான். <!--QuoteEnd--><!--QuoteEEnd-->
இதே தான் எனது பார்வையும். யாரையும் யாரும் அடக்கி ஆழ முடியாது. அது குழந்தைகளாக இருந்தாலும் எனது பாhர்வை குழந்தைகள் முன்னும் இதே சிந்தனை விரிகிறது.குழந்தைகள் இன்னும் ஆழமாக அழகாக கையாளப்படவேண்டியவர்கள்.குழந்தைகளை யாராவது பேசினால் கூட எனக்கு வராத கோவமேல்லாம் ஒண்டாய் வரும்.
[b]Nalayiny Thamaraichselvan

