03-12-2004, 01:14 PM
உண்மைதான் வசி....அதில் ஒன்றும் மாற்றுக் கருத்து இருக்கமுடியாதே....!
சோழியான் அண்ணா அநேக உரிமைகள் மனிதன் என்ற வகையிலேயே உலகில் வழங்கப்படுகின்றன...ஆண் பெண் என்று தனித்தனியே பிரித்துப் பகுக்கப்பட்டல்ல....ஆனால் பெண்கள் சில விசேட உரிமைகளை பெறுகிறார்கள்....அவை மனித சமூகத்தின் விருத்திக்கும் நலனுக்கும் செழிப்புக்கும் என்று கருதி வழங்கப்படுகின்றன....அதில் தவறில்லை....பெண்களின் பலவீனமும் பலமும் கருத்தில் கொள்ளப்பட்டு அவை வழங்கப்படுகின்றன...ஆனால் ஆணுக்கு அந்த நிலை ஏற்படுத்தப்படவில்லை....அதற்காக பெண்ணோ ஆணோ பலவீனம் அற்றவன் எப்போதும் பலமானவன் என்று உண்மைக்கு மாறாக பேசமுடியுமா....அப்படியான வாதங்களால் யதார்த்தத்திற்கு அவசியமான மாற்றங்களையும் முடிவுகளையும் பெறமுடியுமா.....????!
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted:
சோழியான் அண்ணா அநேக உரிமைகள் மனிதன் என்ற வகையிலேயே உலகில் வழங்கப்படுகின்றன...ஆண் பெண் என்று தனித்தனியே பிரித்துப் பகுக்கப்பட்டல்ல....ஆனால் பெண்கள் சில விசேட உரிமைகளை பெறுகிறார்கள்....அவை மனித சமூகத்தின் விருத்திக்கும் நலனுக்கும் செழிப்புக்கும் என்று கருதி வழங்கப்படுகின்றன....அதில் தவறில்லை....பெண்களின் பலவீனமும் பலமும் கருத்தில் கொள்ளப்பட்டு அவை வழங்கப்படுகின்றன...ஆனால் ஆணுக்கு அந்த நிலை ஏற்படுத்தப்படவில்லை....அதற்காக பெண்ணோ ஆணோ பலவீனம் அற்றவன் எப்போதும் பலமானவன் என்று உண்மைக்கு மாறாக பேசமுடியுமா....அப்படியான வாதங்களால் யதார்த்தத்திற்கு அவசியமான மாற்றங்களையும் முடிவுகளையும் பெறமுடியுமா.....????!
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

