Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
அம்மானா பொய்மானா??
#1
இது போன்ற தான் தோன்றித்தனமான செய்திகளை வெளியிடுவதை தமிழ் அலை நிறுத்திக்கொள்ளவேண்டும்.

புலத்திலுள்ள அனைவருக்கும் மட்டுமல்ல உலகத்தமிழருக்கும் கடவுள்(கருணா சொன்னதுபோல) எமது தேசியத்தலைவர்தான் .

புலத்து தமிழர் கருணா அம்மானின் செயல் கண்டு இடிந்துபோயுள்ள நிலமை யாருக்கு தெரியும்?
புலம்பெயர் தமிழர்களின் நிதி என்றால் என்ன சுவீப்பில் விழுந்த பணமா? ரத்தத்தை பிழிந்து
இன்னொரு ரத்தத்தை காக்க கொடுக்கப்படும் பணம்.
அதனுடன் விளையாடாதீர்கள்.

கடவுள் எல்லாவற்றையும் பார்த்துக்கொள்வார்.

இனி தமிழ் அலை செய்தி

வன்னித் தலைமை தங்களது நிதியிலும் வளத்திலும் அரைப்பங்கை கிழக்கு மாகாண மூத்த தளபதி கேணல் கருணா அம்மானிடம் கையளிக்க வேண்டும் அல்லாது விடில் ஐரோப்பிய நாடுகளில் வாழும் தமிழ் உறவுகளால் அனுப்பப்படும் நிதி உதவி வழங்கப்படமாட்டாது என பகிரங்க வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக புலம் பெயர்ந்து வாழும் தமிழ் உறவுகள் விடுத்திருக்கும் வேண்டுகோளில் கூறப்பட்டுள்ளதாவது,

வன்னித் தலைமை தங்களது நிதியிலும் வளத்திலும் அரைப்பங்கை கருணாஅம்மானிடம் கையளிக்குமாறு ஐரோப்பாவில் வசிக்கும் தமிழர்களாகிய நாம் கோரிக்கை விடுக்கிறோம்.

வன்னித் தலைவர்கள் கிழக்கு மாகாணத் தமிழர்களை பாரபட்சம் காட்டுவது மாத்திரமல்லாமல் வெளிநாட்டில் வாழும் தமிழர்களின் அபிலாசைகளையும் கவனத்தில் எடுப்பதில்லை.

விடுதலைப்புலிகள் கருணாஅம்மானுடன் வளங்களைப் பகிர்ந்து கொள்ளாதவிடத்து நாம் எமது உதவிகளை நிறுத்திக் கொள்வோம் நாம் எமது ஆதரவை கருணாஅம்மானுக்கு அளிப்போம் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

இதேவேளை கருணா அம்மான் நண்பர்கள் நீண்ட காலமாக மட்.அம்பாறை மக்கள் எதிர்பார்த்திருந்த நல்ல விடயத்தை செய்தீர்கள் மட்.அம்பாறை மக்கள் உங்கள் பின்னால் நிற்கிறோம் கவலைப்பட வேண்டாம் தயவு செய்து வட இராணுவத்தை எமது மண்ணில் காலடி வைக்கவிட வேண்டாம், கருணாவை இம்சைப்படுத்த வேண்டாம் எனத் தெரிவித்துள்ளனர்.


தமிழ் அலை செய்தி முடிவு
Reply


Messages In This Thread
அம்மானா பொய்மானா?? - by yarl - 03-12-2004, 07:46 AM
[No subject] - by Eelavan - 03-12-2004, 09:22 AM
[No subject] - by sOliyAn - 03-12-2004, 02:00 PM
[No subject] - by Eelavan - 03-12-2004, 03:11 PM
[No subject] - by Mathivathanan - 03-12-2004, 04:02 PM
[No subject] - by Eelavan - 03-12-2004, 05:04 PM
[No subject] - by Mathivathanan - 03-12-2004, 05:12 PM
[No subject] - by kuruvikal - 03-12-2004, 05:51 PM
[No subject] - by Mathivathanan - 03-12-2004, 06:55 PM
[No subject] - by Sangili - 03-12-2004, 06:59 PM
[No subject] - by kuruvikal - 03-12-2004, 07:08 PM
[No subject] - by Mathivathanan - 03-12-2004, 07:12 PM
[No subject] - by kuruvikal - 03-12-2004, 07:17 PM
[No subject] - by Mathivathanan - 03-12-2004, 07:24 PM
[No subject] - by kuruvikal - 03-12-2004, 07:42 PM
[No subject] - by TMR - 03-12-2004, 09:18 PM
[No subject] - by Sangili - 03-12-2004, 10:38 PM
[No subject] - by vasisutha - 03-12-2004, 11:40 PM
[No subject] - by sOliyAn - 03-12-2004, 11:42 PM
[No subject] - by vasisutha - 03-13-2004, 12:05 AM
[No subject] - by anpagam - 03-13-2004, 12:44 AM
[No subject] - by vasisutha - 03-13-2004, 03:42 AM
[No subject] - by vasisutha - 03-13-2004, 03:48 AM
[No subject] - by TMR - 03-13-2004, 06:10 AM
[No subject] - by Mathivathanan - 03-13-2004, 09:05 AM
[No subject] - by shanthy - 03-13-2004, 10:42 AM
[No subject] - by anpagam - 03-13-2004, 03:47 PM
[No subject] - by Mathivathanan - 03-13-2004, 09:01 PM
[No subject] - by TMR - 03-14-2004, 07:23 AM
[No subject] - by TMR - 03-14-2004, 10:02 AM
[No subject] - by Mathivathanan - 03-14-2004, 11:11 AM
[No subject] - by TMR - 03-14-2004, 03:48 PM
[No subject] - by Mathivathanan - 03-14-2004, 03:54 PM
[No subject] - by TMR - 03-14-2004, 03:58 PM
[No subject] - by anpagam - 03-14-2004, 04:00 PM
[No subject] - by Mathivathanan - 03-14-2004, 04:11 PM
[No subject] - by TMR - 03-14-2004, 04:14 PM
[No subject] - by Mathivathanan - 03-14-2004, 04:20 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)