03-10-2004, 09:43 PM
Eelavan Wrote:மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொழுத்துவோம் என்ற பாரதி வாக்கில் எனக்கு நம்பிக்கை உண்டு ஆனால் பெண்மை வாழ்கவென்று கூத்திடுவோமடா என்று வெறுமனே மேடைகளில் முழங்குபவர்களை எனக்கும் பிடிப்பதில்லை
அவர்களை ஏன் வெறுமனே முழங்குவதாக நினைக்கின்றீர்கள். ஒரு பேச்சுக்கு இப்படி நினைத்து பாருங்கள்.
"தமிழை இழிவு செய்யும் மடமையைக் கொழுத்துவோம் என்பதில் எனக்கு நம்பிக்கை உண்டு ஆனால் தமிழ் வாழ்க, தமிழர் வாழ்கவென்று கூத்திடுவோமடா என்று வெறுமனே மேடைகளில் முழங்குபவர்களை எனக்கும் பிடிப்பதில்லை
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

