03-10-2004, 09:29 PM
சுவிசிலிருந்து வந்த பிள்ளை பிளீஸ் அங்கிள் வாழைப்பழத்தைக் கழற்றித் தாங்கோ எனக் கேட்டதாகவும் அதனால் புலத்தில் தமிழ் அழிந்துவிட்டதாகவும் அருள்மொழிசொல்லி...13 வயதுப் பெண்பிள்ளை பட்டராலுமை; சீசாலும் செழுமையாக இருப்பதாக வம்புத்தனமாக வர்ணித்து புகலிடத்தமிழரை வராதே வரவல்லாய் என கட்டுரை தீட்டியவர் புலத்திற்கு..அதுவும் சுவிசுக்கு வரலாமோ?..அதற்கு எப்படி வல்லமை வந்தது? அல்லது யார் தந்த வல்லமையில் வருகிறார்.? மழுப்பல்கள்..சடையல்களெல்லாம் இராமகாதையிலிருந்து தருவாரோ?..பார்ப்போம்.
-

