03-10-2004, 06:08 PM
மாதர் தம்மை இழிவுபடுத்துவது எமது நோக்கம் அல்ல ஈழவன்....மனித இன நடத்தைக் கோலமும் அதன் ஆண் பெண் பால்பிரிவும் தெளிவான உடற்தொழில் கட்டமைப்பு நடத்தை வேறுபாடுகளைக் கொண்டிருக்கின்றன....எனவே ஆணுக்குப் பெண் எல்லா விதத்திலும் சமன் என்று பாரதி என்ன எவர் வந்து சொன்னாலும் ஏற்றுக் கொள்ளப்பட முடியாததே...!
பாரதி காலத்தில் மாதரை இழிவுபடுத்தி இருக்கலாம்....ஆனால் எங்கள் காலத்தில் நாம் பெண் என்பதற்காக இழிவுக் கண்ணோட்டம் வைத்திருந்தோம் என்றால் அது சுத்தப் பொய்...ஒவ்வொரு வீட்டிலும் அம்மாவையும் சகோதரிகளையும் என்ன இழிவுக் கண்ணோட்டத்திலா அப்பாவும் பிள்ளைகளும் சகோதரங்களும் நோக்குகின்றனர்....அதில் எமக்கு பாரதியின் கருத்துடன் அதுவும் இக்காலத்தில் தெளிவாக முரண்பட முடியும்....!
பெண்கள் ஒன்றும் விசேட பிறப்புக்கள் அல்ல...அவர்களும் மனித சமூக அங்கத்தவர்களே...எனவே சமூகப்பிரச்சனைகள் என்பது எல்லோருக்கும் இருக்கு..அது பெண்களுக்கு என்று மட்டுமானதென்பதும் அது ஆண்களால் தான் வருவதென்பதும் முற்றுமுழுதாக ஏற்றுக் கொள்ளப்பட முடியாதது.....! மனித சமூகத்தில் சமூகக் குற்றவாளிகள் என்பவர்கள் ஆண்களிலும் உண்டு பெண்களிலும் உண்டு. ஆண்கள் தங்கள் குற்றங்களையும் பெண்கள் தங்கள் குற்றங்களையும் களையும் போது தானாகவே இருவரும் சுதந்திரத்துடன் பீதி இன்றி வாழ முடியும்...! ஆனால் பெண்கள் அப்படிச் சொல்லவில்லையே....அவர்களின் நினைப்பு ஆண் பலமானவன்... எனவே அவன் ஆதிக்கம் செலுத்தித்தான் நாம் அடிமைகளாக இருக்கிறோம் என்று கற்பனை செய்து கொண்டு தமது தவறுகளுக்கு நியாயம் கற்பிக்க விளைகின்றனர்....ஆனால் ஒரு சமூக உயிரினக் கட்டமைப்புக்குள் இனப்பெருக்க ரீதியான பாலியல் நடத்தைகள் தவிர்ந்த வேறு எதிலும் ஆண் விலங்கு பெண் விலங்கின் மீது செல்வாக்குச் செலுத்த முனைவதில்லை...ஆனால் அது கூட மனிதனில் பகுத்தறிவு விருத்தியின் பின் வெகுவாகக் குறைந்துவிட்டது....!
ஆனாலும் மனிதப் பெண்களின் இயலாமையும் ஆணில் சார்ந்து வாழும் நிலையும் (அது எல்லா சமூக விலங்குகளுக்கும் பொதுவானது....ஆண் யானைதான் கூட்டத்திற்கு தலைமை தாங்கும்....வழிகாட்டும்....மனிதக் குரங்குகளில் அப்படி....ஏன் சேவலைப் பாருங்கள் பருந்து வந்தால் உடனே எச்சரிக்கை வழங்கி தனது சுற்றத்தை உசார்ப்படுத்தும்...பேட்டுக் கோழி குஞ்சு பொரித்தால் அன்றி அதுக்கு பருந்தைப்பற்றிக் கவலையே கிடையாது.....ஏனெனில் சேவல் இருக்கென்ற தைரியம்....) பரிணாம வளர்ச்சியின் பின்னும் அகன்றுவிடவில்லை...ஆனாலும் விவசாயப் புரட்சியைத் தொடர்ந்த கைத்தொழில் புரட்சியின் பின் வேகமாக மாறும் சமூக பொருளாதாரச் சூழலுக்கேற்ப பெண்களையும் விரைந்து தொழிற்பட வைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது அதனால் தான் பெண்களினுள் புதைந்துகிடக்கும் மனித வலுவை பயன்படுத்த வேண்டிய தேவையும் வந்தது... அன்றி ஆண்தான் பெண்களுக்கான மனித வலுவையும் வழங்க வேண்டி வந்திருக்கும்... அது பெரிய ஒரு சனத்தொகையில் தேவைகளைப் பூர்த்தி செய்யப் போதுமானதாக அமையச் சாத்தியம் குறைவு...!
இதன் பொருட்டு எழுந்ததுதான் "வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கும் பெண்களை வெளியே கொண்டுவா" எனும் முழக்கம்...அந்த முழக்கம் கூட ஆண்களால்தான் ஆரம்பித்து வைக்கப்பட்டது....ஆனால் இன்று அந்த முழக்கம் மனித சமூக சீரழிவுக்கும் பயன்படுத்தப்படும் ஒன்றாக மாறிவருவது வேதனை அளிக்கும் விடயம் என்பதும் அதுவே ஆண்களை குற்றவாளிகள் ஆக்கி பெண்கள் சலுகைகள் தேடவும் பயன்படுத்தப்படுகிறது...!
இதன் மூலம் பெண்ணிடம் இருந்து பெறப்பட வேண்டிய சரியான மனித வலுவை இன்னும் பெற முடியாதே மனித இனம் காலம் தள்ளிக் கொண்டிருக்கிறது....அதுவும் மனித சனத்தொகையில் பாதி இந்தப் பெண்கள் ஆவர்...! இவர்களுக்காக தமது மனிதவலுவையே ஆண் இன்றும் வழங்கிக் கொண்டிருக்க...இந்தப் பெண்களோ எங்கே சோம்பேறிகளாக பதுங்க முடியுமோ அங்கே போய் பதுங்க... இப்போ பெண் விடுதலை என்று கூறி உள்ள சமூகச் சீரழிவுகளுக்கு வித்திட்டுக் கொண்டிருக்கின்றனர்....! இதுதான் பெண் விடுதலையின் இன்றைய நிலை....!
இது நமக்குத் தேவையா...பெண் இயல்பாகச் செய்ய வேண்டியவற்றை சாதனையாகக் காட்டுவதுதான் பெண் விடுதலையா.....????! சரி அது பெண்ணை உற்சாகப்படுத்தவென்றால் ஏற்றுக் கொள்ளலாம்...ஆனால் அது பயன்படுவது ஆண்களை குற்றவாளியாக்கவும் பலவீனப்படுத்தவும்...அதனால் தான் அந்த இடங்களைக் கைப்பற்றவும் அல்லது சோம்பேறித்தனம் வளர்க்கவும் அல்லது ஆணை அடக்கி ஒடுக்கி தனது சோம்பேறித்தனத்தையும் பலவீனத்தையும் (மனம், உடல் இரண்டும்...அதுவும் பெண்களின் கற்பனையால் அவை இரண்டும் இயல்பைவிட மிக அதிகளவில் பெருக்கப்பட்டுள்ளது) அதிகரிக்கவும் மறைக்கவும்....ஆனால் ஆணை அடக்குதல் என்பது எப்போதும் சாத்தியமில்லாத ஒன்று....!
பெண்கள் இதை இப்போதே சிந்தித்து செயற்படுவது அவர்களின் எதிர்காலத்துக்கும் செழிப்புக்கும் உறுதுணையாக இருக்கும்...!
:twisted: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll:
பாரதி காலத்தில் மாதரை இழிவுபடுத்தி இருக்கலாம்....ஆனால் எங்கள் காலத்தில் நாம் பெண் என்பதற்காக இழிவுக் கண்ணோட்டம் வைத்திருந்தோம் என்றால் அது சுத்தப் பொய்...ஒவ்வொரு வீட்டிலும் அம்மாவையும் சகோதரிகளையும் என்ன இழிவுக் கண்ணோட்டத்திலா அப்பாவும் பிள்ளைகளும் சகோதரங்களும் நோக்குகின்றனர்....அதில் எமக்கு பாரதியின் கருத்துடன் அதுவும் இக்காலத்தில் தெளிவாக முரண்பட முடியும்....!
பெண்கள் ஒன்றும் விசேட பிறப்புக்கள் அல்ல...அவர்களும் மனித சமூக அங்கத்தவர்களே...எனவே சமூகப்பிரச்சனைகள் என்பது எல்லோருக்கும் இருக்கு..அது பெண்களுக்கு என்று மட்டுமானதென்பதும் அது ஆண்களால் தான் வருவதென்பதும் முற்றுமுழுதாக ஏற்றுக் கொள்ளப்பட முடியாதது.....! மனித சமூகத்தில் சமூகக் குற்றவாளிகள் என்பவர்கள் ஆண்களிலும் உண்டு பெண்களிலும் உண்டு. ஆண்கள் தங்கள் குற்றங்களையும் பெண்கள் தங்கள் குற்றங்களையும் களையும் போது தானாகவே இருவரும் சுதந்திரத்துடன் பீதி இன்றி வாழ முடியும்...! ஆனால் பெண்கள் அப்படிச் சொல்லவில்லையே....அவர்களின் நினைப்பு ஆண் பலமானவன்... எனவே அவன் ஆதிக்கம் செலுத்தித்தான் நாம் அடிமைகளாக இருக்கிறோம் என்று கற்பனை செய்து கொண்டு தமது தவறுகளுக்கு நியாயம் கற்பிக்க விளைகின்றனர்....ஆனால் ஒரு சமூக உயிரினக் கட்டமைப்புக்குள் இனப்பெருக்க ரீதியான பாலியல் நடத்தைகள் தவிர்ந்த வேறு எதிலும் ஆண் விலங்கு பெண் விலங்கின் மீது செல்வாக்குச் செலுத்த முனைவதில்லை...ஆனால் அது கூட மனிதனில் பகுத்தறிவு விருத்தியின் பின் வெகுவாகக் குறைந்துவிட்டது....!
ஆனாலும் மனிதப் பெண்களின் இயலாமையும் ஆணில் சார்ந்து வாழும் நிலையும் (அது எல்லா சமூக விலங்குகளுக்கும் பொதுவானது....ஆண் யானைதான் கூட்டத்திற்கு தலைமை தாங்கும்....வழிகாட்டும்....மனிதக் குரங்குகளில் அப்படி....ஏன் சேவலைப் பாருங்கள் பருந்து வந்தால் உடனே எச்சரிக்கை வழங்கி தனது சுற்றத்தை உசார்ப்படுத்தும்...பேட்டுக் கோழி குஞ்சு பொரித்தால் அன்றி அதுக்கு பருந்தைப்பற்றிக் கவலையே கிடையாது.....ஏனெனில் சேவல் இருக்கென்ற தைரியம்....) பரிணாம வளர்ச்சியின் பின்னும் அகன்றுவிடவில்லை...ஆனாலும் விவசாயப் புரட்சியைத் தொடர்ந்த கைத்தொழில் புரட்சியின் பின் வேகமாக மாறும் சமூக பொருளாதாரச் சூழலுக்கேற்ப பெண்களையும் விரைந்து தொழிற்பட வைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது அதனால் தான் பெண்களினுள் புதைந்துகிடக்கும் மனித வலுவை பயன்படுத்த வேண்டிய தேவையும் வந்தது... அன்றி ஆண்தான் பெண்களுக்கான மனித வலுவையும் வழங்க வேண்டி வந்திருக்கும்... அது பெரிய ஒரு சனத்தொகையில் தேவைகளைப் பூர்த்தி செய்யப் போதுமானதாக அமையச் சாத்தியம் குறைவு...!
இதன் பொருட்டு எழுந்ததுதான் "வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கும் பெண்களை வெளியே கொண்டுவா" எனும் முழக்கம்...அந்த முழக்கம் கூட ஆண்களால்தான் ஆரம்பித்து வைக்கப்பட்டது....ஆனால் இன்று அந்த முழக்கம் மனித சமூக சீரழிவுக்கும் பயன்படுத்தப்படும் ஒன்றாக மாறிவருவது வேதனை அளிக்கும் விடயம் என்பதும் அதுவே ஆண்களை குற்றவாளிகள் ஆக்கி பெண்கள் சலுகைகள் தேடவும் பயன்படுத்தப்படுகிறது...!
இதன் மூலம் பெண்ணிடம் இருந்து பெறப்பட வேண்டிய சரியான மனித வலுவை இன்னும் பெற முடியாதே மனித இனம் காலம் தள்ளிக் கொண்டிருக்கிறது....அதுவும் மனித சனத்தொகையில் பாதி இந்தப் பெண்கள் ஆவர்...! இவர்களுக்காக தமது மனிதவலுவையே ஆண் இன்றும் வழங்கிக் கொண்டிருக்க...இந்தப் பெண்களோ எங்கே சோம்பேறிகளாக பதுங்க முடியுமோ அங்கே போய் பதுங்க... இப்போ பெண் விடுதலை என்று கூறி உள்ள சமூகச் சீரழிவுகளுக்கு வித்திட்டுக் கொண்டிருக்கின்றனர்....! இதுதான் பெண் விடுதலையின் இன்றைய நிலை....!
இது நமக்குத் தேவையா...பெண் இயல்பாகச் செய்ய வேண்டியவற்றை சாதனையாகக் காட்டுவதுதான் பெண் விடுதலையா.....????! சரி அது பெண்ணை உற்சாகப்படுத்தவென்றால் ஏற்றுக் கொள்ளலாம்...ஆனால் அது பயன்படுவது ஆண்களை குற்றவாளியாக்கவும் பலவீனப்படுத்தவும்...அதனால் தான் அந்த இடங்களைக் கைப்பற்றவும் அல்லது சோம்பேறித்தனம் வளர்க்கவும் அல்லது ஆணை அடக்கி ஒடுக்கி தனது சோம்பேறித்தனத்தையும் பலவீனத்தையும் (மனம், உடல் இரண்டும்...அதுவும் பெண்களின் கற்பனையால் அவை இரண்டும் இயல்பைவிட மிக அதிகளவில் பெருக்கப்பட்டுள்ளது) அதிகரிக்கவும் மறைக்கவும்....ஆனால் ஆணை அடக்குதல் என்பது எப்போதும் சாத்தியமில்லாத ஒன்று....!
பெண்கள் இதை இப்போதே சிந்தித்து செயற்படுவது அவர்களின் எதிர்காலத்துக்கும் செழிப்புக்கும் உறுதுணையாக இருக்கும்...!
:twisted: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

