03-09-2004, 04:29 AM
இராவணன் Wrote:வணக்கம் தமிழன் கண்ணனும் அன்பகமும் நீங்கள் நினைக்கும் கருத்தில் எழுதவில்லை என நினைக்கிறேன். யாழ் களம் ஒருபோதும் அப்படியான பிரதேசவாதம் பார்கமாட்டாது.
இருந்த போதிலும் கண்ணன், அன்பகம் இருவரும் எங்கள் கள உறுப்பினர்கள் என்பதால், உங்களுக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்காகஅவர்கள் சார்பாக யாழ் களம் தன் வருத்தத்தினை தெரிவித்துக்கொள்கிறது.
=====================================================
இராவணன்
எனது நன்றிகள்.
...... 8)

