06-17-2003, 01:09 PM
எனக்கும் இந்த வருத்தம் இருக்கின்றது. ஓரேயடியாக கதிரையில் இருப்பதால் இந்த வருத்தம் ஏற்படுகின்றது என்று கூறினார்கள். அதற்கு தினமும் 1 மணித்தியாலம் நடக்கும்படி சொன்னார்கள்.
சொன்னதுதான் சொன்னார்கள். பின்பு ஓரு இன்ஜெக்ஜன் எடுத்து ஒரு அடி. அப்பாடா இன்றுவரை அந்த இன்ஜெக்ஜன் போட்ட வேதனை மாறவில்லை.
சொன்னதுதான் சொன்னார்கள். பின்பு ஓரு இன்ஜெக்ஜன் எடுத்து ஒரு அடி. அப்பாடா இன்றுவரை அந்த இன்ஜெக்ஜன் போட்ட வேதனை மாறவில்லை.
[b] ?

