03-08-2004, 04:02 PM
[quote=sOliyAn]ஏற்றுக்கொள்ளுகிறேன்.. படிக்காமல் வேலை செய்யும் புகலிடத் தமிழர் நிலையை எடுத்துப் பாருங்கள்! வேலைத் தலத்தில் மனதாலும் உடலாலும் எவ்வளவு அடக்குமுறைக்கு ஆளாகிறார்கள்?!
ஏன் வாயை திறந்து கதைக்க வேண்டியது தானே.முடியாட்டி ஒரு கோப்பையையாவது கீழ போட்டு உடைக்கிறது. நாங்களும் வேலைக்குத்தான் போறம். 9 மணித்தியாலம். எல்லாம் கட்டன் றைற்.ஆனால் வேலைத்தொல்லைகளை உணவு விடுதி வாசல்லையே தூக்கி எறிஞ்சிட்டுத்தான் வீட்டை வாறம்.கனக்க கதைச்சா இருக்கவே இருக்கிறது சிந்திக்கா.( தொழிலாளர் சங்கம்) ஏதோ ஆண்கள் தான் வெட்டிப்புடுங்கி நடுகிற மாதிரி கதைக்கிறீங்கள் சோழி. பெணகள் வேலைக்கு போனாலும் நீங்கள் அனுபவிக்கிற மாதிரியான சகல தொல்லைகளும் வரத்தான் செய்கிறது.
ஏன் வாயை திறந்து கதைக்க வேண்டியது தானே.முடியாட்டி ஒரு கோப்பையையாவது கீழ போட்டு உடைக்கிறது. நாங்களும் வேலைக்குத்தான் போறம். 9 மணித்தியாலம். எல்லாம் கட்டன் றைற்.ஆனால் வேலைத்தொல்லைகளை உணவு விடுதி வாசல்லையே தூக்கி எறிஞ்சிட்டுத்தான் வீட்டை வாறம்.கனக்க கதைச்சா இருக்கவே இருக்கிறது சிந்திக்கா.( தொழிலாளர் சங்கம்) ஏதோ ஆண்கள் தான் வெட்டிப்புடுங்கி நடுகிற மாதிரி கதைக்கிறீங்கள் சோழி. பெணகள் வேலைக்கு போனாலும் நீங்கள் அனுபவிக்கிற மாதிரியான சகல தொல்லைகளும் வரத்தான் செய்கிறது.
[b]Nalayiny Thamaraichselvan

