03-08-2004, 01:55 PM
எல்லோரும் அடக்கின்றார்கள் என்று சொல்லவில்லை சோழியன். அடக்குபவர்கள் திருந்தினால் போதும். அவர்கள் பெரும்பான்மையாக இருக்கின்றார்கள் என்பது தான் கவலைக்குரிய விசயம். நிறைய பெண்கள் வெளிநாட்டில் வேலை செய்கின்றார்கள். ஆனால் வேலைக்கு போட்டு வந்தபின்பு வீட்டுவேலையும் அவர்கள் மேல் சுமத்தப்படுகின்றது. அதை ஆண் பெரும்பாலும் பகிர்ந்துகொள்வது இல்லை. நாட்டை விட்டு கணவனை நம்பி வந்த பெண்ணுக்கு அவனே நண்பன் தாய் தந்தை எல்லாமே. அதை பெரும்பாலும் ஆண்கள் புரிந்து கொள்வதில்லை. அவர்கள் நண்பர்களுடன் ஓய்வு நேரத்தை கழித்தால் அவளுக்கு தனிமை சிறைதானே?
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

