03-08-2004, 01:48 PM
ஏற்றுக்கொள்ளுகிறேன்.. படிக்காமல் வேலை செய்யும் புகலிடத் தமிழர் நிலையை எடுத்துப் பாருங்கள்! வேலைத் தலத்தில் மனதாலும் உடலாலும் எவ்வளவு அடக்குமுறைக்கு ஆளாகிறார்கள்?! ஏன்?! தமது குடும்பத்துக்காக. அதாவது மனைவி பிள்ளைகள் போன்ற அங்கத்துவர்களுக்காக. அதனால் அவனை பிள்ளைகளும் மனைவியும் அடக்குகிறார்கள் எனப் பொருள் கொள்ள முடியுமா?!
.

