03-08-2004, 01:23 PM
கொஞ்சநாளால பெற்றோரிடமிருந்து பிள்ளைகளுக்கு விடுதலை.. அதுக்காக பிள்ளைகள் நாள் என்று விவாதிக்கலாம். இல்லையா பிபிசி! குடும்பம் ஒரு சிறை என நினைத்தால்.. அதிலே உள்ள அங்கத்துவர்கள் யாபேருமே ஒவ்வொருவிதத்தில் கைதிகள்தான். ஆக, நினைப்பைப் பொறுத்ததுதான் பிழைப்பு.
.

