03-08-2004, 10:56 AM
kuruvikal Wrote:தமிழர்கள் குழம்பவில்லை...வால் பிடிகளும் சந்தர்ப்பவாத குழப்பவாதிகள் சிலரும் குழம்பியதாக் கூத்து போடுகினம்...இதெல்லாம் நமக்குச் சகஜமப்பா...அப்படிச் சொல்லுதுகள் பொது சனங்கள்....! தேசிய தலைமைத்துவம் இருக்கும் வரை எந்த விரலாட்டல்களும் பலிக்காது என்பதை சர்வதேச உளவாளிகள் புரிந்து கொண்டால் வீண் செலவுகளைத் தவிர்க்கலாம்.....! ஆரும் பத்து ஏழைகளுக்கு சாப்பாடு போடலாம்...!
<!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll:
என்னை பொறுத்தவரை தமிழர்கள் மனவருத்தம் குழப்பம் அடைந்திருப்பது உண்மை. இலங்கையில் இருக்கும் தமிழ் மக்களும் புலம் பெயர்ந்த மக்களும் தற்போது இதைதான் பேசி வருகின்றார்கள். இந்த நிலைமையில் தமிழ் மக்கள் விரக்தி நிலையில் வாக்களிப்பு செய்ய போகாமல் விடக்கூடும். இப்படி வாக்களிப்பு வீதம் குறைந்தால் அது தமிழ் மக்களின் பிரதிநிதித்துவத்தை இழக்க செய்யும். நிறைய மக்கள் வாக்களிக்க வேண்டும் என்றால் நிலைமையை விளக்கி பிரச்சாரம் செய்யவேண்டியது தமிழ் கூட்டமைப்பின் கடைமை. ஏன் என்றால் இந்த நிலைமையில் விரக்தியடைந்து யாராவது வாக்களிக்காமல் விட்டால் அவர்கள் கூட்டமைப்பு ஆதரவாளராகத்தான் இருப்பார்கள். அதனால கூட்டமைப்புக்கு தான் நஷ்டம்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll: