03-08-2004, 10:20 AM
kuruvikal Wrote:தமிழ் மக்களை பிரதேசவாரியாகப் பிரித்து நிற்கும் எந்தக் கருத்தையும் நாம் ஆதரிக்கமாட்டோம்...இந்தத் தலைப்பு அவசியமற்றது.....! நாம் எல்லோரும் தமிழீழ தேசத்தின் குடிமக்கள்....எமக்குள் வேறுபாடென்பது சுத்தப்பித்தலாட்டம்....!
இந்தக் கருத்துடன் எனக்கும் உடன்பாடே. இக்கருத்து இத்துடன் மூடப்படுகின்றது.
மோகன்

