03-08-2004, 09:41 AM
தனி மாகாணத்துக்கும் கருணவினுடைய பிராச்சாரத்துக்கும் ஒரு இணையம் செயற்படுவதானால் அதை நீக்குவதில் தவறில்லை.
மற்றும் நாம் வடக்கு கிழக்கு என்ற பிரதேசவாதமிடாமல் ஒன்றுபட்ட தமிழ் ஈழத்தினுடனும் ஒன்றுபட்ட தேசிய தலைமையின் கீழ் செயற்பட முனைவோம்.
மற்றும் நாம் வடக்கு கிழக்கு என்ற பிரதேசவாதமிடாமல் ஒன்றுபட்ட தமிழ் ஈழத்தினுடனும் ஒன்றுபட்ட தேசிய தலைமையின் கீழ் செயற்பட முனைவோம்.

