03-05-2004, 11:07 PM
தொல் கருத்துகள் கண்ணெடுத்த இடம்.
http://www.yarl.com/forum/viewtopic.php?t=...er=asc&start=30
பெரியவை கூட அப்ப ஏமாந்திட்டினம் எண்டுறியள்....?!!!(விழுந்து விழுந்து வாழ்த்தினமாதிரி இருந்திது. ) நாம் எம்மாத்திரம்?
தாத்தா சொன்னா சரியாத்தான் இருக்கும்...?!! ( ரெக்னிக்கான பதில். வாழ்த்திறதும் நீங்கள் தான் தூற்றுவதும் நீங்கள் தான். பட்ட பாடு கெட்ட கேடு. 8) :?
http://www.yarl.com/forum/viewtopic.php?t=...er=asc&start=30
தணிக்கை Wrote:தாயகத்தின் புலிகளின் குரல் வானொலியில் இதற்கான வாழ்த்து இடம்பெற்றுள்ளது தாயக உறவுகள் சார்பாக அவவின் வெற்றிக்கு புலிகளின் குரல் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கின்றது.
தணிக்கை Wrote:<span style='font-size:19pt;line-height:100%'>தமிழ் ஈழ விடுதலைப்புலிகளின் விளையாட்டுத்துறை பொறுப்பாளர் பாப்பா தனது வாழ்த்துகளை வன்னியில் இருந்து தொலைபேசி ஊடாக தெரிவித்துள்ளார் அதன் முளு கருத்தும் இங்கு தருகிறேன்.</span>
எனது வாழ்த்துகளை எமது அமைப்பின் சார்பாகவும் தேசியத்தலைவரின்சார்பாகவும் போராளிகள் சார்பாகவும் மாவீரர்கள் சார்பாகவும் எனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்ளுகின்றேன்.
எமது தேசத்திற்கும் எமது சமுதாயத்திற்கும் இது மிகப்பெரும் வெற்றி தாயகத்தில் இந்த உலகசாதனை பற்றிய தகவல்கள் அனைத்துப்பத்திரிகைகளிலும் வந்தது அதை பார்த்து எமது போராளிகளும் பொதுமக்களும் சந்தோசப்பட்டனர்.
தமிழ ஈழ மண் பெற்ற சிவாந்தியின் சாதனை நிற்சயம் வெற்றிபெறும்.
எமது போராளிகளின் வாழ்த்துகள் தொடர்ந்து உங்கள் வானொலிக்குவரும் அதற்கு எமக்கு இடம் தரவும்.
எமது போராளிகள் அனைவரும் உங்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்வதுடன் அதிகமாக எமது உறுப்பினர்கள் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்வேன்.
எமது அனைத்துப்போராளிகளும் உங்கள் சாதனைகளை அறிந்து கொள்வார்கள் என தொடர்ந்து அவருடைய வாழ்த்து செல்கிறது.</span>
யாழ்/yarl Wrote:[quote=sOliyAn]இந்த இடத்திலாவது என்னுள் எழும் சிலதை சொல்லித்தான் ஆகவேண்டும்.. ஏதோ தமிழின ஒற்றுமை.. முன்னேற்றமென சொல்லிக் கொள்ளும் வானொலி தொலைக்காட்சி போன்ற ஊடகங்கள் ஒரு தமிழ்ப் பெண்ணின் சாதனை முயற்சிபற்றி ஊமைகளாக இருக்கின்றன?
உலகில் எங்கோ நிகழும் ஒரு செய்தியை வெளியிடும் இதுகள்.. ஒரு தமிழ்ப்பெண்.. அதுவும் ஒரு புகலிட நாட்டில் வாழும் ஒரு பெண் மேற்கொண்ட முயற்சியை ஒரு செய்தியாகக்கூட வெளியிட மனமில்லாமல் எதை வெளிப்படுத்துகின்றன?
தயவுசெய்து எமது சமுதாயத்தில் இப்படியான முயற்சிகளை குழு வேறுபாடின்றி வரவேற்று ஒரு முன்மாதிரியை தோற்றுவிக்கவாவது இதை பயன்படுத்துமாறு அனைத்து ஊடகங்களையும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
இனறேல் வட்டங்கள் மீண்டும் மீண்டும நலிந்து தொண்டைவரையும் வரலாம். அது எதிர்காலத்திலாவது தவிர்க்க முடியாததாகிவிடும்.
<span style='font-size:25pt;line-height:100%'>சிலர் ஒரு ரபர் ஸ்ராம்ப் வைத்திருக்கிறார்கள்.எப்ப யாருக்கு அது குத்தப்படும் எனத் தெரியாது.
தமிழ் என்று ஏற்கனவே சீல் குத்தப்பட்டதை மறந்துவிடுகிறார்கள்.
பெரியவை கூட அப்ப ஏமாந்திட்டினம் எண்டுறியள்....?!!!(விழுந்து விழுந்து வாழ்த்தினமாதிரி இருந்திது. ) நாம் எம்மாத்திரம்?
தாத்தா சொன்னா சரியாத்தான் இருக்கும்...?!! ( ரெக்னிக்கான பதில். வாழ்த்திறதும் நீங்கள் தான் தூற்றுவதும் நீங்கள் தான். பட்ட பாடு கெட்ட கேடு. 8) :?
Mathivathanan Wrote:இவங்களுக்கு அவங்கள் துரோகிகள்.. அவங்களுக்கு இவங்கள் துரொகிகள்.. அங்கையிருக்கிற பொதுமக்களுக்கு இவங்கள் அவங்கள் எல்லாருமே துரோகிகள்..
சாணி அடிச்ச கை சும்மா இருக்குமொ..? அடியுங்கோ.. கை உளையுமட்டும் அடியுங்கோ..சாணி.
<!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
[b]Nalayiny Thamaraichselvan


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->