03-05-2004, 05:18 AM
நண்பரே இறைவன் படைப்பில் உயிர்களெல்லாம் சமம் அப்படியிருக்க குதிரைக்கு மட்டையைக் கட்டும் உரிமையை உமக்குத் தந்தது எது உமது ஆறாம் அறிவாகிய பகுத்தறிவு
வளர்ந்த மனிதனுக்கும் ஆறறிவுதான் வளரும் குழந்தைக்கும் ஆறறிவுதான் அப்படியிருக்க குழந்தையைப் பெற்றோர் மட்டை கட்டித்தான் வளர்க்கின்றனர் இங்கு நான் மட்டை கட்டுவது என்பது வெறுமனே மட்டையை அல்லது மூக்கணாங்கயிற்றைக் கட்டுவது இல்லை அவர்களுக்குத் தேவையானது அவர்கள் செல்லவேண்டிய பாதை எல்லாவற்றையும் தீர்மானிக்கும் உரிமையை பெற்றோருக்குக் கொடுத்தது யார் உறவு அதனால் வந்த உரிமை இவை இரண்டுமே பெற்றோரின் இந்தச்செயலை நியாயப்படுத்துகின்றன
வெறுமனே கட்டிவிட்டு அடித்து விரட்டுவதற்கு தேசியம் என்பது மட்டையில்லை அதனைத் தான் நான் சொன்னேன் அது ஒரு உணர்வு பாசம்,நேசம் போன்று அதுவும் ஒரு உணர்வு அந்த உணர்வு மங்கிவிடும் நேரத்தில் அல்லது அதற்குப் பாதகம் வரும் நேரத்தில் தாயனவள் தன் குழந்தையை அடித்து வளர்ப்பது போல் எம்மத்தியில் பிறந்து எம்மோடு வளர்ந்த எம்மவர்கள் அவ்வுணர்வை தூண்ட முயல்கின்றனர் தேசியம் தேசிய இனம் அழிந்துவிடாது காட்க முயற்சிக்கின்றனர் இது நிறையப் பேருக்குப் புரியும் ஒத்துக்கொள்வார்கள் சிலர் குழந்தைகள் போல சண்டித்தனம் செய்வர் அது அது பகுத்தறிவை பயன் படுத்தும் அளவைப் பொறுத்து
இவர்கள் தான் தாத்தா சொல்லும் மட்டை கட்டுபவர்கள் அது விடுதலைப்புலிகளாவும் இருக்கலாம் வேறு எந்த இயக்கமாகவும் இருக்கலாம் அந்தக் கருத்திலேயே நோக்கம் நல்லதெனில் மனிதருக்கும் மட்டை கட்டலாம் என்று சொன்னேன்
இல்லையில்லை குதிரைக்குக் கட்டலாம் மனிதருக்குக் கட்டமுடியாது என்று திரும்பவும் சொன்னால் எனது பதில் திரும்பவும் சொல்கிறேன்
குதிரைக்கு மட்டுமல்ல எந்தவொரு உயிரினத்திற்கும் கட்டமுடியாது
வளர்ந்த மனிதனுக்கும் ஆறறிவுதான் வளரும் குழந்தைக்கும் ஆறறிவுதான் அப்படியிருக்க குழந்தையைப் பெற்றோர் மட்டை கட்டித்தான் வளர்க்கின்றனர் இங்கு நான் மட்டை கட்டுவது என்பது வெறுமனே மட்டையை அல்லது மூக்கணாங்கயிற்றைக் கட்டுவது இல்லை அவர்களுக்குத் தேவையானது அவர்கள் செல்லவேண்டிய பாதை எல்லாவற்றையும் தீர்மானிக்கும் உரிமையை பெற்றோருக்குக் கொடுத்தது யார் உறவு அதனால் வந்த உரிமை இவை இரண்டுமே பெற்றோரின் இந்தச்செயலை நியாயப்படுத்துகின்றன
வெறுமனே கட்டிவிட்டு அடித்து விரட்டுவதற்கு தேசியம் என்பது மட்டையில்லை அதனைத் தான் நான் சொன்னேன் அது ஒரு உணர்வு பாசம்,நேசம் போன்று அதுவும் ஒரு உணர்வு அந்த உணர்வு மங்கிவிடும் நேரத்தில் அல்லது அதற்குப் பாதகம் வரும் நேரத்தில் தாயனவள் தன் குழந்தையை அடித்து வளர்ப்பது போல் எம்மத்தியில் பிறந்து எம்மோடு வளர்ந்த எம்மவர்கள் அவ்வுணர்வை தூண்ட முயல்கின்றனர் தேசியம் தேசிய இனம் அழிந்துவிடாது காட்க முயற்சிக்கின்றனர் இது நிறையப் பேருக்குப் புரியும் ஒத்துக்கொள்வார்கள் சிலர் குழந்தைகள் போல சண்டித்தனம் செய்வர் அது அது பகுத்தறிவை பயன் படுத்தும் அளவைப் பொறுத்து
இவர்கள் தான் தாத்தா சொல்லும் மட்டை கட்டுபவர்கள் அது விடுதலைப்புலிகளாவும் இருக்கலாம் வேறு எந்த இயக்கமாகவும் இருக்கலாம் அந்தக் கருத்திலேயே நோக்கம் நல்லதெனில் மனிதருக்கும் மட்டை கட்டலாம் என்று சொன்னேன்
இல்லையில்லை குதிரைக்குக் கட்டலாம் மனிதருக்குக் கட்டமுடியாது என்று திரும்பவும் சொன்னால் எனது பதில் திரும்பவும் சொல்கிறேன்
குதிரைக்கு மட்டுமல்ல எந்தவொரு உயிரினத்திற்கும் கட்டமுடியாது
\" \"

