03-04-2004, 10:11 AM
vasisutha Wrote:[quote=phozhil]களம் கண்டு நெடுநாளாயிற்று...மீண்டும் நோக்குகையில் வழுதியாரின் சொற்சிலம்ப கருத்தாடல் கண்ணுற்று கரையிலா களிப்பு..------------------------------------------------
ஐயன்மீர் தொடரட்டும் உமது தீந்தமிழ் பணி. ஐயை தன் கிளவிகளில் இன்னும் எத்தனை கோடி இன்பங்களை இடுக்கியிருக்கிறாளோ? பேறுபெற அள்ளி அருள்வீர் அங்கையில் அருவியாய்...
ஐயா குறிப்பிட்ட பகுதியை எனக்குப் புரியும் படி சொல்வீர்களா? :?
ஐயை - அன்னை (தமிழன்னை),
கிளவி - சொல்,
அங்கை -உள்ளங்கை.
தமிழ் செய்யுள்களில் உள்ள அளப்பறிய சிலம்பச்சித்துகளை எனது சிந்தை குளிரவேண்டி அருவியாய் உங்கள் கையால் என் கையில் தாரும் என்பதே அவ்விண்ணப்பம்.
\"
\" -()
<i><b></b></i>
\" -()
<i><b></b></i>

