Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
சொற்சிலம்பம்
#16
vasisutha Wrote:[quote=phozhil]களம் கண்டு நெடுநாளாயிற்று...மீண்டும் நோக்குகையில் வழுதியாரின் சொற்சிலம்ப கருத்தாடல் கண்ணுற்று கரையிலா களிப்பு..
ஐயன்மீர் தொடரட்டும் உமது தீந்தமிழ் பணி. ஐயை தன் கிளவிகளில் இன்னும் எத்தனை கோடி இன்பங்களை இடுக்கியிருக்கிறாளோ? பேறுபெற அள்ளி அருள்வீர் அங்கையில் அருவியாய்...

ஐயா குறிப்பிட்ட பகுதியை எனக்குப் புரியும் படி சொல்வீர்களா? :?
------------------------------------------------
ஐயை - அன்னை (தமிழன்னை),
கிளவி - சொல்,
அங்கை -உள்ளங்கை.
தமிழ் செய்யுள்களில் உள்ள அளப்பறிய சிலம்பச்சித்துகளை எனது சிந்தை குளிரவேண்டி அருவியாய் உங்கள் கையால் என் கையில் தாரும் என்பதே அவ்விண்ணப்பம்.
\"


\" -()
<i><b></b></i>
Reply


Messages In This Thread
[No subject] - by Mathan - 02-28-2004, 09:22 PM
[No subject] - by vasisutha - 02-29-2004, 10:49 PM
[No subject] - by Mathan - 02-29-2004, 10:51 PM
[No subject] - by வழுதி - 02-29-2004, 10:53 PM
[No subject] - by Mathan - 02-29-2004, 11:08 PM
[No subject] - by வழுதி - 02-29-2004, 11:35 PM
[No subject] - by vasisutha - 02-29-2004, 11:41 PM
[No subject] - by Mathan - 02-29-2004, 11:46 PM
[No subject] - by nalayiny - 02-29-2004, 11:50 PM
[No subject] - by Mathan - 03-01-2004, 12:01 AM
[No subject] - by Eelavan - 03-01-2004, 06:10 AM
[No subject] - by phozhil - 03-03-2004, 12:39 PM
[No subject] - by vasisutha - 03-04-2004, 01:08 AM
[No subject] - by phozhil - 03-04-2004, 10:11 AM
[No subject] - by phozhil - 03-04-2004, 10:22 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)