03-04-2004, 03:04 AM
ganesh Wrote:திருமணம் பூப்புனிதநீராட்டுவிழா பிறந்தநாள்
போன்ற நன்மையான காரியங்களுக்கு நம்மவர்கள் போட்டீபோட்டுக்கொண்டு அன்பளிப்புக்களை வழங்குகிறார்கள் அன்பளிப்புகொடுத்தவர்கள் வீட்டில் ஏதாவது
நன்மையான காரியம் நடக்கும்பொழுது அன்பளிப்பைவாங்கியவர்கள் இரண்டுமடங்காக அன்பளிப்பை திருப்பிகொடுக்கவேண்டிய
தாக நமது கலாச்சாரம் வளர்ந்துவிட்டது இதனால் அன்பளிப்பைபெற்றுவர்கள் பல இக்கட்டான நிலைக்கு தள்ளப்படுகிறார்கள் வெள்ளைக்காரர்கள் அன்பளிப்பு கொடுக்கும்
போது அது அவர்களுக்கு உபயோகமானதாஈ
என்று முதலில் ஆராய்வர்கள் உபயோகமில்லாதபொருட்களை அநேகம் கொடுக்கமாட்டார்கள் எழுதுங்கள் உங்கள்
கருத்துக்களை
இரண்டு மடங்காக அன்பளிப்பை திருப்பி குடுக்கின்றார்கள் என்பது எனக்கு தெரியாது. நம்ம தமிழங்க சிலபேர் யார் எவ்வளவு குடுத்தார்கள் என்று எழுதிவத்து அதேஅளவை திருப்பி குடுப்பதாக அறிந்தேன்.
அன்பளிப்பு அன்பை காட்டுவதாக இருக்க வேண்டும் விலையை அல்ல. அன்பளிப்பு கட்டாயமானதாகவும் இருக்க கூடாது. அப்பிடி அன்பளிப்பு குடுக்க நினைத்தால் நீங்க சொன்னமாதிரி உபயோகமான பொருளாக குடுக்கலாம்.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

