03-02-2004, 02:19 AM
சுட்டுப் போடுவாங்கள் என்று பயந்து சும்மா இருக்க இது என்ன நாயா பூனையா தாத்தா? மனிதன் தாத்தா
நீங்கள் சொன்ன சுடுபவர்கள் என்ன வானத்திலிருந்து குதித்தவர்களா? இவர்கள் மத்தியில் பிறந்து இவர்களுடன் வளர்ந்தவர்கள்,இவர்களால் வளர்க்கப் பட்டவர்கள்
5 பேர் சுடுவார்கள் என்ற பயத்தில் 50 பேர் வாளாவிருக்கின்றனர் என்றால் அவர்களுக்கு பகுத்தறிவு எங்கே போனது
எனவே இப்படிப்பட்டவர்களுக்கு மட்டை கட்டுவது சரி என்று நீங்களே சொல்கிறீர்கள் பிறகு ஏன் மட்டை கட்டுவது பற்றி கவலைப் படுகிறீர்கள்
உங்கள் கருத்துப்படி மட்டை கட்டுபவர் நோக்கம் சரி என்றால் மட்டை கட்டுவது சரி அப்படித்தானே B.B.C ஒருவர் இருவர் அல்ல லட்சக்கணக்கானவர்கள் இந்தத் தேசிய மட்டையை கட்டிக் கொண்டு ஒரு நேர்கோட்டில் போக முயற்சிக்கின்றனர் என்றால் அதில் தவறு இல்லை என்கிறீர் அப்படித்தானே
நீங்கள் சொன்ன சுடுபவர்கள் என்ன வானத்திலிருந்து குதித்தவர்களா? இவர்கள் மத்தியில் பிறந்து இவர்களுடன் வளர்ந்தவர்கள்,இவர்களால் வளர்க்கப் பட்டவர்கள்
5 பேர் சுடுவார்கள் என்ற பயத்தில் 50 பேர் வாளாவிருக்கின்றனர் என்றால் அவர்களுக்கு பகுத்தறிவு எங்கே போனது
எனவே இப்படிப்பட்டவர்களுக்கு மட்டை கட்டுவது சரி என்று நீங்களே சொல்கிறீர்கள் பிறகு ஏன் மட்டை கட்டுவது பற்றி கவலைப் படுகிறீர்கள்
உங்கள் கருத்துப்படி மட்டை கட்டுபவர் நோக்கம் சரி என்றால் மட்டை கட்டுவது சரி அப்படித்தானே B.B.C ஒருவர் இருவர் அல்ல லட்சக்கணக்கானவர்கள் இந்தத் தேசிய மட்டையை கட்டிக் கொண்டு ஒரு நேர்கோட்டில் போக முயற்சிக்கின்றனர் என்றால் அதில் தவறு இல்லை என்கிறீர் அப்படித்தானே
\" \"

