03-01-2004, 12:25 PM
[quote=Eelavan]சரி குதிரைக்குக் கட்டலாம் ஏனென்றால் அதற்குப் பகுத்தறிவு இல்லை ஆனால் <b>மட்டை கட்டுகிறார்கள் எனத் தெரிந்து கொண்டே ஒரு கூட்டம் சும்மா இருக்கிறது என்றால் அவர்கள் பார்வைப்படி அதில் நியாயம் இருக்கின்றது என்று அர்த்தமா இல்லையா?</b>
அதுல பலவிதமான சாத்தியகூறு இருக்கு ஈழவன்.
1) நீங்க சொன்னமாதிரியே அதில நியாயம் இருக்கின்றதுன்னு சும்மா இருக்கலாம்.
2) நியாய/அநியாயம் தெரிய, மாற்று கருத்துகளை அறிய சந்தர்ப்பம் இல்லாமல் இருக்கலாம்
3) வேறு வழியில்லாமல் ஏற்றுக்கொண்டிருக்கலாம். (அழுத்தம் காரணமாக)
அதுல பலவிதமான சாத்தியகூறு இருக்கு ஈழவன்.
1) நீங்க சொன்னமாதிரியே அதில நியாயம் இருக்கின்றதுன்னு சும்மா இருக்கலாம்.
2) நியாய/அநியாயம் தெரிய, மாற்று கருத்துகளை அறிய சந்தர்ப்பம் இல்லாமல் இருக்கலாம்
3) வேறு வழியில்லாமல் ஏற்றுக்கொண்டிருக்கலாம். (அழுத்தம் காரணமாக)
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

