03-01-2004, 10:50 AM
Mathivathanan Wrote:[quote=Eelavan]நான் வை.கோ. வை ஆதரிப்பதாகச் சொல்லவில்லையே அவர் கருத்தைக் கேட்டேன் அதற்கும் எனது கேள்விக்கும் என்ன சம்பந்தம்Eelavan Wrote:இருக்கலாம்.. மட்டை கட்டிய குதிரையில்லாவிட்டால் [size=14]வை. கோ.......வுடைய றுவாண்டா கருத்து.. பேச்சு.. உங்கள் காதுகளுக்கு நிச்சயம் வந்தடைந்திருக்கும்..Mathivathanan Wrote:[quote=Eelavan]அன்பரேஏனப்பு.. [size=14]தமிழீழத்தை சுடுகாடா மாத்தினது போதாதே..? தமிழ்நாட்டையும் சுடுகாடா மாத்திறதுக்கு ஆதரவு தேடுறியள்..
நீங்கள் யாரிடமிருந்து தமிழகத்திற்கு விடுதலை கேட்கிறீர்கள் என்பதை தெளிவு படுத்தினால் நன்றாக இருக்கும்
அப்பு உறவு அழுகிறது பாலுக்கு அழுதால் கொடுக்கலாம் பகலவனுக்கு அழுதால் விசாரிக்கத்தான் வேண்டும் அது தான் விசாரித்தேன் ஆதரவு கொடுப்பதும் கொடுக்காததும் அவர்தம் நியாயத்தைப் பொறுத்து
விசாரிக்காமலே எதிர்ப்பதற்கு நான் என்ன மட்டை கட்டிய குதிரையா?
:!: :?:
Truth 'll prevail


