02-29-2004, 11:45 PM
கிவ்வி??? அப்படி இராது. இரவில் உண்ண வேண்டும் என அறிகிறேன். காலையில் சுகமாக காலைக்கடன்கள் முடியும் என அறிகிறேன். சரி எதற்கும் அறிந்து சொல்கிறேனே.( கிவ்யியுள் உள்ள கறுத்த விதை போன்றது காலைக்கடனை சுகமாக வருத்தமின்றி கழிக்க உதவுகிறதாம்)
[b]Nalayiny Thamaraichselvan

