02-29-2004, 11:08 PM
வழுதி Wrote:மன்னிக்கவேண்டும் BBC உங்களின் பதிலில் தொனிக்கின்ற கருத்தின்படி இதை நான் எழுதவில்லை. எப்போதும் சமூகம், சமுதாயப் பிரச்சனைகளையே பேசிக் கொண்டிருக்காமல் சற்றேனும் தமிழறிவு கொண்டவர்களோடு கருத்தாடலாம் என்ற நோக்கத்திலே தான் இக்கருத்தை முன்வைத்தேன். யாராவது தமிழறிஞர்களும் இந்த யாழ் களத்தில் இருக்காலாம் என்பது என் ஊகம்.
இன்று நான் இப்பாடலுக்கான கருத்தைச் சொல்லலாம் என வந்தேன். உங்கள் குறிப்பை பார்த்த பின்னர் அதற்கு அவசியம் இல்லை என்று தெரிகின்றது.
நன்றி.
நீங்க எப்படி புரிந்துகொண்டீர்கள் அப்பிடின்னு எனக்கு தெரியலை. நான் சொல்லவந்தது பொதுவா தமிழறிவு மாதிரியான கருத்துக்கு யாரும் பதில் சொல்லுவதில்லை என்றுதான். எனக்கு தெரியந்தா நான் எந்த கேள்விக்கும் பதில் (என் கருத்தை) கூற தயங்கிறதில்லை. இந்த களத்தில நிறைய தமிழறிஞர்கள் இருக்காங்க. நீங்க தொடர்ந்து எழுதுங்க. என் கருத்து சொந்த கருத்து தான். களத்தோட கருத்து இல்லை. நீங்க பாட்டுக்கு கருத்தை எழுதினா எல்லாரும் தெரிஞ்சுப்போம்.
மனம் தளராதீங்க. பொதுவா இதுமாதிரியான கருத்துக்கு ஆதரவு குறையவுங்கிறதுதான் என்னோட வருத்தமும்.
அன்பகம் கூட ஒரு கருத்து புலம் பகுதில எழுதினாசு. அதற்கு பதில் கருத்து ரொம்ப குறைவு. என்ன செய்ய?
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

