Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
சொற்சிலம்பம்
#6
மன்னிக்கவேண்டும் BBC உங்களின் பதிலில் தொனிக்கின்ற கருத்தின்படி இதை நான் எழுதவில்லை. எப்போதும் சமூகம், சமுதாயப் பிரச்சனைகளையே பேசிக் கொண்டிருக்காமல் சற்றேனும் தமிழறிவு கொண்டவர்களோடு கருத்தாடலாம் என்ற நோக்கத்திலே தான் இக்கருத்தை முன்வைத்தேன். யாராவது தமிழறிஞர்களும் இந்த யாழ் களத்தில் இருக்காலாம் என்பது என் ஊகம்.

இன்று நான் இப்பாடலுக்கான கருத்தைச் சொல்லலாம் என வந்தேன். உங்கள் குறிப்பை பார்த்த பின்னர் அதற்கு அவசியம் இல்லை என்று தெரிகின்றது.
நன்றி.
Reply


Messages In This Thread
[No subject] - by Mathan - 02-28-2004, 09:22 PM
[No subject] - by vasisutha - 02-29-2004, 10:49 PM
[No subject] - by Mathan - 02-29-2004, 10:51 PM
[No subject] - by வழுதி - 02-29-2004, 10:53 PM
[No subject] - by Mathan - 02-29-2004, 11:08 PM
[No subject] - by வழுதி - 02-29-2004, 11:35 PM
[No subject] - by vasisutha - 02-29-2004, 11:41 PM
[No subject] - by Mathan - 02-29-2004, 11:46 PM
[No subject] - by nalayiny - 02-29-2004, 11:50 PM
[No subject] - by Mathan - 03-01-2004, 12:01 AM
[No subject] - by Eelavan - 03-01-2004, 06:10 AM
[No subject] - by phozhil - 03-03-2004, 12:39 PM
[No subject] - by vasisutha - 03-04-2004, 01:08 AM
[No subject] - by phozhil - 03-04-2004, 10:11 AM
[No subject] - by phozhil - 03-04-2004, 10:22 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)