02-29-2004, 12:58 PM
மற்றவர்கள் மூச்சையே காணாமே..... :wink:
* எமக்கென்ன இருக்கும்மட்டும் இருந்திற்று உழைக்கிறதை உழைத்துவிட்டு போகவேண்டியதுதானே எற்று இருக்கிறோமா...?
* ஆதலால் நாம் இருக்கும் நாட்டைபற்றி நமக்கு ஒண்டுமே தெரியாது... தெரிந்து தான் என்னத்தை செய்யப்போகிறோம் எண்டா...?
* இங்கு உள்ளவர்கள் நாடுபிரைச்சனை தீர்ந்தால் திரும்புவது சாத்தியமா...?
* வெளிநாட்டு தமிழ் வருங்கால சந்ததியினரை நினைத்து செயல்படுகிறோமா... நாடுகளுக்கேற்ற படி அல்லது இல்லையா... ஏன்...?
* எமக்கென்ன இருக்கும்மட்டும் இருந்திற்று உழைக்கிறதை உழைத்துவிட்டு போகவேண்டியதுதானே எற்று இருக்கிறோமா...?
* ஆதலால் நாம் இருக்கும் நாட்டைபற்றி நமக்கு ஒண்டுமே தெரியாது... தெரிந்து தான் என்னத்தை செய்யப்போகிறோம் எண்டா...?
* இங்கு உள்ளவர்கள் நாடுபிரைச்சனை தீர்ந்தால் திரும்புவது சாத்தியமா...?
* வெளிநாட்டு தமிழ் வருங்கால சந்ததியினரை நினைத்து செயல்படுகிறோமா... நாடுகளுக்கேற்ற படி அல்லது இல்லையா... ஏன்...?

