02-29-2004, 12:45 AM
*நீங்கள் வாழும் நாட்டில் உங்களை அந்தநாட்டார் மதிக்கிறாரா அல்லது வெறுக்கிறாரா ?
*அந்த நாட்டார் துவேசம் கொண்டவர்களா ? (இலங்கை மக்களுடன் மட்டும் இல்லாமல் எல்லா வெளிநாட்டவருடனும்)
*எம்மவர் ஏதோ சோசல் காசும் அவர்களை அவர்களது நாட்டை எமது வாழ்கைக்கு தற்போதைக்கு மட்டும் பாவித்தால் பிரியோசனம் அடைந்தால் மட்டும் என அந்த நாட்டாரை பாவிக்கிறார்களா..?
*நாம் படித்தால் துவேசம் இல்லாமல் அந்த நாட்டாரைப்போலவே எமக்கு வேலை தருகிறார்களா அல்லது இல்லையா.....?
*அல்லது எம்மவர் அவர்களை மதிக்கிறார்களில்லையா...?
........தொடருவேன் என்னம்..... முடிந்தால் நீங்களும் தொடரலாமே... கேள்விகளை....
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> :wink:
:mrgreen:
*அந்த நாட்டார் துவேசம் கொண்டவர்களா ? (இலங்கை மக்களுடன் மட்டும் இல்லாமல் எல்லா வெளிநாட்டவருடனும்)
*எம்மவர் ஏதோ சோசல் காசும் அவர்களை அவர்களது நாட்டை எமது வாழ்கைக்கு தற்போதைக்கு மட்டும் பாவித்தால் பிரியோசனம் அடைந்தால் மட்டும் என அந்த நாட்டாரை பாவிக்கிறார்களா..?
*நாம் படித்தால் துவேசம் இல்லாமல் அந்த நாட்டாரைப்போலவே எமக்கு வேலை தருகிறார்களா அல்லது இல்லையா.....?
*அல்லது எம்மவர் அவர்களை மதிக்கிறார்களில்லையா...?
........தொடருவேன் என்னம்..... முடிந்தால் நீங்களும் தொடரலாமே... கேள்விகளை....
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> :wink:
:mrgreen:

