02-27-2004, 05:45 AM
அதைத்தானே நானும் சொன்னென் அது மொழியின் அழகைக் குறைப்பதாக
இப்படியே நாம் நான்கு பேர் நிற்கும் இடத்தில் எமது நண்பனைப் பார்த்து வாடா மச்சான் போவோம் என்றால் மற்றவர்கள் முகத்தைச்சுழிப்பார்கள் என்ன ஒரு மரியாதை இல்லாமல் என்று
இவை அந்தந்த இடங்களில் ஊருடன் ஒத்துவரவேண்டியவை
இங்கும் இலங்கைத்தமிழர் "லா" பயன் படுத்துவது குறைவு இந்தியர்கள் அதுவும் சிங்கப்பூர் குடிமக்கள் தான் அனேகம்
மலாய் மொழியின் பாதிப்புத் தான் இதற்கு காரணம் என்பது எனது கருத்தும் கூட
இப்படியே நாம் நான்கு பேர் நிற்கும் இடத்தில் எமது நண்பனைப் பார்த்து வாடா மச்சான் போவோம் என்றால் மற்றவர்கள் முகத்தைச்சுழிப்பார்கள் என்ன ஒரு மரியாதை இல்லாமல் என்று
இவை அந்தந்த இடங்களில் ஊருடன் ஒத்துவரவேண்டியவை
இங்கும் இலங்கைத்தமிழர் "லா" பயன் படுத்துவது குறைவு இந்தியர்கள் அதுவும் சிங்கப்பூர் குடிமக்கள் தான் அனேகம்
மலாய் மொழியின் பாதிப்புத் தான் இதற்கு காரணம் என்பது எனது கருத்தும் கூட
\" \"

