02-26-2004, 10:44 PM
நெற்றியில் ஒரு பொட்டிட்டு கணணிமுன் உக்கார்ந்து பாருங்கள் இந்த தொல்லைகள் இராது.சகல உணர்நரம்புகள் நெற்றில் கூடுவதால் இத்தகைய சோர்வுகளிற்கு ஆளாகிறோம் .பொட்டிடல் ஓர் தடையாகவும் பாதுகாப்பாகவும் அமைகிறது.( முடிந்தால் செய்து பாற்து விட்டு கூறுங்கள் பதிலை.
[b]Nalayiny Thamaraichselvan

