02-26-2004, 04:05 PM
Karavai Paranee Wrote:மிருகத்தின் பரிணாமம்தானே மனிதன் இல்லையா பிபிசி
உண்மைதாண் பரணி.
மிருகங்களுக்கு இல்லாத பகுத்தறிவு நமக்கு இருக்கு. உணர்ச்சிவேகத்தில சில நேரம் பகுத்தறிவை உபயோகிக்காம மிருகத்தை விட கீழ்தரமா நடந்துக்கிறோம்.
மனிசனுக்கு இருக்கிற இன்னொரு சிறப்பு நகைச்சுவை உணர்வு. நம்மால நகைச்சுவையை புரிந்து சிரிக்க முடியும். எல்லோரும் அன்பா பேசி பழகி சிரித்து வாழனுங்கிறது என்னோட கருத்து. ஆனா சிலபேர் எப்பவும் சிடிமூஞ்சியாவே இருப்பாங்க. அவங்களும் சிரிக்க மாட்டாங்க நாம சிரிச்சாலும் பிடிக்காது. இன்னும் சிலபேர் நாம நகைசுவையா ஏதாவது பேசினா அவங்களுக்கு பிடிக்கலைன்னா வாயால பேச மாட்டாங்க கையால தான் பதில் குடுப்பாங்க.
மனுசங்க பலவிதம் அன்பு மொழியை பேசுறதுல அவங்களுக்கு அப்பிடி ஒரு தயக்கம். என்ன செய்யிறது?
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

