06-27-2003, 02:58 PM
kuruvikal Wrote:அதென்ன மாற்றுக் கருத்து...தமிழீழம்....என்பது ம்ழழீமித என்பதோ.....நல்லது இதுவும் சில பேருக்குப் புரியுதாம்...அறிவிஜீவிகள் எத்தனை வகை.....!மேலேயுள்ள கருத்தை.. மீண்டும் கிரகித்துப் படியுங்கள்.. பகுத்தறிவு.. என்று ஏதொ.. அதில்.. ல்லப்பட்டிருக்கிறது..எழுதப்பட்டிருக்கிறது..அது சரி.. அப்பன்சொல்லை.. பிள்ளை.. கேக்காததுதானே.. பிரச்சனையின் ஆரம்பம்..
யாருக்குத்தான் இல்லை மாற்றுக் கருத்து அப்பாவின் கருத்தையே பிள்ளை ஏற்கிறான் இல்லை...அதற்காக பிள்ளை சொல்வது சரியாகுமோ......! அல்லது அப்பா சொல்வது சரியாகுமோ....எது யதார்த்ததிற்கு தேவையோ அதை எடுத்துக் கொள்வதே நல்ல கொள்கைப் பிடிப்பாளனின் கருத்து...!
அதைவிடுத்து சொந்த நலனுக்காய் கள்ளவனும் வைத்திருக்கான் மாற்றுக்கருத்து எப்படியென்றால் ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொரு நாளைக்கு களவு....ஏற்கமுடியுமா அறிவுஜீவித்தாத்தாக்களே.....! இல்லை கள்வனும் களவெடுக்கலாம் ஏனென்றால் எனக்கு பிடியாத ஊரில் தானே களவெடுக்கிறான் என்ற புத்திசாலிகள் என்ற நினைப்பில் புத்தி பேதலித்ததுகள் கூறுவது கருத்தாகுமா விட்டுத்தள்ளுங்கள் குப்பைகளில் சேரட்டும்!
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

