02-25-2004, 10:16 PM
PAAMARAN Wrote:ரொம்பபெரிய நன்றீங்க ரமணன்
என்னாங்க புதிசா கதை சொல்றீங்க
நான் வந்து ஏதாச்சும் எழுதியா நீங்க இத்தனை நாளும் அடிச்சுக்கிட்டீங்க?????????????????
அப்பிடீ இல்லேங்க
<b>மத்தவனை விழுத்தித்தானுங்க நாம முன்னுக்கு வந்ததிங்க.............
சோழன் காலத்தில இருந்து இப்ப ******* காலம் வரை அப்பிடித்தானுங்க</b>
அது ஏன் ********** காலத்தோட நிறுத்திட்டீங்க? இப்ப மட்டும் என்ன வாழுது?
[quote=இராவணன்]தனிப்பட்ட ரீதியில் களத்தில் உள்ள ஒருவரை பாதிக்கும் விதமாக எழுதியதால் தணிக்கை செய்யப்பட்டது.
"சோழன் காலத்தில இருந்து இப்ப X காலம்வரைக்கும்" இப்பிடி பாமரன் எழுதியிருந்ததுக்கு தான். "ஏன் X காலத்தோட நிறுத்திட்டீங்க? இப்ப மட்டும் என்ன வாழுது? " அப்பிடின்னு எழுதினேன்.
யாழ் களத்தில இருக்கிறவர் பேரை கவனிக்கலை. எப்பிடியிருந்தாலும் மன்னிக்கனும்,
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

