06-27-2003, 10:35 AM
தாத்தா உங்களுக்கு காய்ச்ச்சல் வருகுதெண்டு வைப்பம் (உண்மையில் வரக் கூடாது) வந்தால் மருந்தெடுப்பிங்கள் தானே..முதலில வீட்டில உள்ள மருந்தைச் சாப்பிடுவியள் பிறகு வைத்தியரிடம் போவீர்கள்....உண்மை என்ன தெரியுமா எந்த மருந்தெண்டாலும் மருத்துவரின் ஆலோசனைப்படிதான் எடுக்க வேண்டும்...
அதற்காக ஒரு பாமசியையே வீட்டில் வைத்து எல்லா வருத்தத்திற்கும் வைத்தியரில்லாமல் மருந்து சாப்பிட முடியுமா....? அதே போல்தான் லிங்கும் தேவை அதுவும் அவசியம் என்றால் போடலாம் அதற்காக பக்கங்களை எழுந்தமானமாக நிரப்ப லிங்குகள் போடுவதன் அர்த்தம் தான் என்ன....?!
தாத்தா ஏதோ நியாயம் கேக்கிறதெண்டு குழப்படிகளுக்கு உதவுறதும் ஒரு நேரத்தில உங்களுக்கே ஆபத்தாயிடும்! குழப்படி குழப்படிதான்!
அதற்காக ஒரு பாமசியையே வீட்டில் வைத்து எல்லா வருத்தத்திற்கும் வைத்தியரில்லாமல் மருந்து சாப்பிட முடியுமா....? அதே போல்தான் லிங்கும் தேவை அதுவும் அவசியம் என்றால் போடலாம் அதற்காக பக்கங்களை எழுந்தமானமாக நிரப்ப லிங்குகள் போடுவதன் அர்த்தம் தான் என்ன....?!
தாத்தா ஏதோ நியாயம் கேக்கிறதெண்டு குழப்படிகளுக்கு உதவுறதும் ஒரு நேரத்தில உங்களுக்கே ஆபத்தாயிடும்! குழப்படி குழப்படிதான்!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

