02-23-2004, 01:42 AM
[quote=rajani]நியாயயத்தை எடுத்துரைக்க சின்னச் சின்ன கேள்விகள் போதுமே?
ஏன் இப்படி பக்கம் பக்கமாக விளக்கம் கொடுக்கிறார்கள்?
hock:
அமைதியான முறையில் கேள்விகளைத் தொடுத்து நகர்த்திச்செல்லும் பிபிஸியின் திறமையையும்,சம அளவில் பொறிவைத்துப் பிரதி வாதிகளின் திராணியற்ற கூற்றுக்களுக்கு வேட்டுவைக்கும் மதிவதணணையும் பாராட்டாமல் இருக்கமுடியாது.அடிபட்ட தமிழரே நீங்கள் முதலில் ஆங்கிலத்தில் எழுதியவற்றை ஒழுங்கா வாசித்து பதில் எழுதுங்க.சிங்கள இனத்திலும் முஸ்லிம்களிலும் இருந்த காடையர்களாலும் அதேபோல் தமிழ்த்தீவிரவாதிகளையும் சுட்டிக்காட்டும் விடயங்களையும் ஆதாரங்காட்டி உங்கள் பார்வைக்குத்தெரிந்த விசயங்களை மட்டும் கதைக்கிறது உங்கள் இயலாமைக்குத் தான் வலுச்சேர்த்திருக்கிறது. அடிப்படையில் வரலாற்றை மாற்ற முயற்சிப்பதனால் பயன் ஏதும் இல்லை.மதிவதணன் சுட்டிக்காட்டியது பொல் திரும்பத்திரும்ப இனவாதத்தையே கதைப்பது மட்டும் தான் தெரிகிறது.முஸ்லிம்களுக்கும் தமிழர்களுக்கும் இடையில் அவ்வப்போது இப்படிக் கட்டவிழ்த்து விடப்படும் வன்முறைச் செயல் வடிவங்கள்தான் இன்றைய இழுபறி நிலைக்கும் காரணம். ***தணிக்கை*** :oops: :!:
யாழ் இணையத்தைப் பற்றி தவறான பிரச்சாரம் தணிக்கை செய்யப்பட்டுள்ளது.- இராவணன்
ஆ!!!!!!!!!!!!!!!, இன்னுமொன்றா........ ?????????
வரலாற்றை நான் மாற்ற முயற்சிக்கிறேனா.... அப்பு யாரையா நீர். அடடா சிங்களவனையே மிஞ்சிடாயப்பா... தமிழனுக்கே இலங்கையில் வரலாறு இல்லை என்று சிங்களவன் சொல்லுவதிலும் பார்க்க இது கேவலமாயில்ல?????????
வறலாற்றை முதலில் தெரிந்து கதையப்பா அல்லது உமது கருத்துக்கான விளக்கத்தையாவது இங்கு தந்தால் நானும் மற்றவர்களும் உமது வரலாறை விளங்கிக்கொள்வது சுலபமாக இருக்கும்.
இன்கு யாரும் இனவாதம் பேசவில்லை. முடிந்தால் இந்த forum முழுவதுமாக பார்த்துவிட்டு பின்பு எழுதவும். சும்மா எதே எழுத வேணுடும் என்று எழுதி மற்றவர்களின் கேலிக்கு ஆளாகாதீர்கள்.
இங்கு யாரும் இன்னோர் இனத்துடன் துவக்கு எடுத்து சண்டை பிடிக்கத் தூண்டவில்லை. உங்களுக்கு வடகிழக்கில் என்ன நடக்குதென்டும் தெரியெல்ல அப்படி நடப்பதை எழுதினாலும் லொள்ளுப் பன்னி எழுதுறதுக்குமட்டும் குறச்சலில்ல. நீர், பிபிசி எல்லோரும் முதலில் நாட்டில் என்னனடக்குதென்டத அறிஞ்சிட்டு எழுதுங்கோ..அப்படி தெரியாட்டாலும் தெரிந்தவர்களிடமாவது கேட்டு தெரிய முயற்சி எடுக்கவும் - நாட்டில என்னனடக்குதென்டாவது தெரியுமில்லெ....
ஏன் இப்படி பக்கம் பக்கமாக விளக்கம் கொடுக்கிறார்கள்?
hock: அமைதியான முறையில் கேள்விகளைத் தொடுத்து நகர்த்திச்செல்லும் பிபிஸியின் திறமையையும்,சம அளவில் பொறிவைத்துப் பிரதி வாதிகளின் திராணியற்ற கூற்றுக்களுக்கு வேட்டுவைக்கும் மதிவதணணையும் பாராட்டாமல் இருக்கமுடியாது.அடிபட்ட தமிழரே நீங்கள் முதலில் ஆங்கிலத்தில் எழுதியவற்றை ஒழுங்கா வாசித்து பதில் எழுதுங்க.சிங்கள இனத்திலும் முஸ்லிம்களிலும் இருந்த காடையர்களாலும் அதேபோல் தமிழ்த்தீவிரவாதிகளையும் சுட்டிக்காட்டும் விடயங்களையும் ஆதாரங்காட்டி உங்கள் பார்வைக்குத்தெரிந்த விசயங்களை மட்டும் கதைக்கிறது உங்கள் இயலாமைக்குத் தான் வலுச்சேர்த்திருக்கிறது. அடிப்படையில் வரலாற்றை மாற்ற முயற்சிப்பதனால் பயன் ஏதும் இல்லை.மதிவதணன் சுட்டிக்காட்டியது பொல் திரும்பத்திரும்ப இனவாதத்தையே கதைப்பது மட்டும் தான் தெரிகிறது.முஸ்லிம்களுக்கும் தமிழர்களுக்கும் இடையில் அவ்வப்போது இப்படிக் கட்டவிழ்த்து விடப்படும் வன்முறைச் செயல் வடிவங்கள்தான் இன்றைய இழுபறி நிலைக்கும் காரணம். ***தணிக்கை*** :oops: :!:
யாழ் இணையத்தைப் பற்றி தவறான பிரச்சாரம் தணிக்கை செய்யப்பட்டுள்ளது.- இராவணன்
ஆ!!!!!!!!!!!!!!!, இன்னுமொன்றா........ ?????????
வரலாற்றை நான் மாற்ற முயற்சிக்கிறேனா.... அப்பு யாரையா நீர். அடடா சிங்களவனையே மிஞ்சிடாயப்பா... தமிழனுக்கே இலங்கையில் வரலாறு இல்லை என்று சிங்களவன் சொல்லுவதிலும் பார்க்க இது கேவலமாயில்ல?????????
வறலாற்றை முதலில் தெரிந்து கதையப்பா அல்லது உமது கருத்துக்கான விளக்கத்தையாவது இங்கு தந்தால் நானும் மற்றவர்களும் உமது வரலாறை விளங்கிக்கொள்வது சுலபமாக இருக்கும்.
இன்கு யாரும் இனவாதம் பேசவில்லை. முடிந்தால் இந்த forum முழுவதுமாக பார்த்துவிட்டு பின்பு எழுதவும். சும்மா எதே எழுத வேணுடும் என்று எழுதி மற்றவர்களின் கேலிக்கு ஆளாகாதீர்கள்.
இங்கு யாரும் இன்னோர் இனத்துடன் துவக்கு எடுத்து சண்டை பிடிக்கத் தூண்டவில்லை. உங்களுக்கு வடகிழக்கில் என்ன நடக்குதென்டும் தெரியெல்ல அப்படி நடப்பதை எழுதினாலும் லொள்ளுப் பன்னி எழுதுறதுக்குமட்டும் குறச்சலில்ல. நீர், பிபிசி எல்லோரும் முதலில் நாட்டில் என்னனடக்குதென்டத அறிஞ்சிட்டு எழுதுங்கோ..அப்படி தெரியாட்டாலும் தெரிந்தவர்களிடமாவது கேட்டு தெரிய முயற்சி எடுக்கவும் - நாட்டில என்னனடக்குதென்டாவது தெரியுமில்லெ....
...... 8)

