02-22-2004, 02:58 PM
PAAMARAN Wrote:எல்லா சாமிங்க தாயிங்க
அம்முட்டுப்பேருக்கும் முதல்ல கும்புடு போரேங்க....
என் படிப்பு நியமாவேங்க குறைவு
சும்ம மழைக்கு ஒதிங்கினதுதானுங்க
அப்புறம் கொஞ்சமுன்னு ஆர்வக்கோளாறுதான் அதிகங்க
போகப்போக உங்க கூட்டத்தில என்னையும் ஒருத்தனா சேந்துடுங்க....
தப்புத்தண்டாவாய் நா எதுவும் எழுதிட்டா எடுத்து சொல்லுங்க.......
ஆமாங்க இரண்டு வரியில மொய் எழுதி புதிசா வந்த என்னை வாழ்த்தனுங்க
வழக்கமா ஒரு வரில தான் வணக்ஸ் குடுப்பேன். நீங்க கேட்டுகிட்டதால் இரண்டு வரில எழுதுறேன்.
வாங்க வாங்க களத்துக்கு வாங்க பொஸ். வந்து உங்க கருத்த எழுதுங்க. நமக்கு புது கருத்து அவசியம் வேணும். அதுவும் பாமரன் கருத்து நிச்சயமா வேணும்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

