02-21-2004, 03:15 AM
BBC Wrote:[quote=thampu]மதம் ஒரு அபின் என்றார் மாபெரும் ஒரு சமூகவியலாளன்...........
நான் நினைக்கின்றேன் அவர் தமிழர்களின் மொழி பக்தியை உய்த்தறிந்து கொள்ள முடிந்திருந்தால்......
மதம் மட்டுமல்ல மொழியும் அபின் என்றிருப்பார்....
[size=24]<b>மொழிக்கும் மதத்திற்கும் மனிதர் நாம் கொடுத்த விலை மிக அதிகம்.............</b>
<b>
மனிதனுக்காகத்தான் இவை அனைத்தும்......
அவைக்காக மனிதன் அல்ல.........</b>
உண்மை உண்மை
உண்மைதான்
எப்போது பௌத்த பீடங்களும் பள்ளி வாசல்களும் நாட்டின் அரசியலில் புகுந்தனவோ அன்றிலிருந்து ஆரம்பித்தது பிரச்சனை
\" \"

