02-20-2004, 09:12 PM
ஒஸ்லோத்தம்பி அவருக்கே உரித்தான அழகுதமிழில் தனது பாணியில் தமிழ் எழுதியிருந்தார்.. இப்ப அதை காணேல்லை..
:?:
இருந்தாலும் சேதுத்தம்பி தனது பாணியில் எனக்கு அனுப்பின தமிழ்மாதிரி வராது.. பண்டிதத் தமிழ்.. களத்திலை போட்டன்.. பாத்தியளே..? அதுகளையும் களத்திலை விட்டாத்தானே விருதுபெற்ற பத்திரிகையாளரின் பாண்டித்தியம் தெரியும்..
:?:
இருந்தாலும் சேதுத்தம்பி தனது பாணியில் எனக்கு அனுப்பின தமிழ்மாதிரி வராது.. பண்டிதத் தமிழ்.. களத்திலை போட்டன்.. பாத்தியளே..? அதுகளையும் களத்திலை விட்டாத்தானே விருதுபெற்ற பத்திரிகையாளரின் பாண்டித்தியம் தெரியும்..
Truth 'll prevail

