02-20-2004, 05:52 PM
[quote=rajani]நியாயயத்தை எடுத்துரைக்க சின்னச் சின்ன கேள்விகள் போதுமே?
ஏன் இப்படி பக்கம் பக்கமாக விளக்கம் கொடுக்கிறார்கள்?
hock:
அமைதியான முறையில் கேள்விகளைத் தொடுத்து நகர்த்திச்செல்லும் பிபிஸியின் திறமையையும்,சம அளவில் பொறிவைத்துப் பிரதி வாதிகளின் திராணியற்ற கூற்றுக்களுக்கு வேட்டுவைக்கும் மதிவதணணையும் பாராட்டாமல் இருக்கமுடியாது.அடிபட்ட தமிழரே நீங்கள் முதலில் ஆங்கிலத்தில் எழுதியவற்றை ஒழுங்கா வாசித்து பதில் எழுதுங்க.சிங்கள இனத்திலும் முஸ்லிம்களிலும் இருந்த காடையர்களாலும் அதேபோல் தமிழ்த்தீவிரவாதிகளையும் சுட்டிக்காட்டும் விடயங்களையும் ஆதாரங்காட்டி உங்கள் பார்வைக்குத்தெரிந்த விசயங்களை மட்டும் கதைக்கிறது உங்கள் இயலாமைக்குத் தான் வலுச்சேர்த்திருக்கிறது. அடிப்படையில் வரலாற்றை மாற்ற முயற்சிப்பதனால் பயன் ஏதும் இல்லை.மதிவதணன் சுட்டிக்காட்டியது பொல் திரும்பத்திரும்ப இனவாதத்தையே கதைப்பது மட்டும் தான் தெரிகிறது.முஸ்லிம்களுக்கும் தமிழர்களுக்கும் இடையில் அவ்வப்போது இப்படிக் கட்டவிழ்த்து விடப்படும் வன்முறைச் செயல் வடிவங்கள்தான் இன்றைய இழுபறி நிலைக்கும் காரணம். ***தணிக்கை*** :oops: :!:
<span style='font-size:25pt;line-height:100%'>யாழ் இணையத்தைப் பற்றி தவறான பிரச்சாரம் தணிக்கை செய்யப்பட்டுள்ளது.- இராவணன் </span>
இந்தத்தலைப்பையும் இதற்கு ஒரு மாதகாலத்திற்குள்ளும் செல்லப்பிள்ளைகளால் எழுதப்பட்ட கருத்துக்கள வாசியுஙகோ அண்ணா,அதெல்லாம் நீங்கள் இராவண அவதாரம் எடுக்க முதலே நடந்ததுனால உங்களுக்குத் தெரியாம போனதாகக் கூட என்னால் நம்ப முடியாது.
வடக்கிலும் - கிழக்கிலும் - தெற்கிலும் எங்கும் தமிழ்-முஸ்லிம் உறவுகள் சீர்குலைவிற்கு கட்டவிழ்த்து விடப்படும் பிரச்சாரங்கள் தான் அண்ணை மூலாதாரம்.அன்யோன்யமாக வாழ்ந்த இரண்டு சமூகங்களைப் பிளவு படுத்தி விட்டு இன்று யார் நியாயம் என்று கேட்பது நியாயமில்லை.சமூகப்பற்று எனும் போர்வை அரசியல் வாதிகளின் முதலீடு என்பதை வட கிழக்கில் வாழும் சமூகங்கள் மறந்ததாக நான் நினைக்கவில்லை.அதற்கும் மேலதிகமாக இன்றைய இழுபறி நிலைக்கு ஒரே காரணம் வரம்பற்ற கட்டுக்கதைகளும்,பிரச்சாரங்களும்,நீங்களும் பிரச்சாரம் செய்கிறீர்கள் அவர்களும் பிரச்சாரம் செய்கிறார்கள்.நீங்களும் நிறுத்தி அவர்களும் நிறுத்தி சமாதான சூழலில் இந்த இரண்டு சமூகங்களுக்கிடையில் சுமுக நிலை வரவேண்டுமென்றால் வெளிநாடுகளில் நடத்தப்படும் பிரச்சாரங்கள் நிறுத்தப்பட வேண்டும்.வன்னியில் உள்ள சாதாரண மக்களின் உணர்வுகளை,கிழக்கில் முஸ்லிம்களோடு ஒன்றிணைந்து வாழும் சமூகங்களின் உறவுகளை மதித்து நடவுங்கள்.அதற்கேற்ப இங்கே கட்டவிழ்த்து விடப்படும் பிரச்சாரங்களை கட்டுப்படுத்துங்கள்.எதிர்காலத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக ஆரம்பிக்கப்படவிருக்கும் ஆயுத வேட்டையொான்றிற்கு தூபமிடும் பிரச்சார வேட்டையாக இது தோன்றவில்லையா?இதையும் செய்து கொண்டு ஒற்றுமையைக் கேளுங்கோ வரலையென்டவுடன அவர்கள் இனத்தை முழுமையாகக் கேவலப்படுத்துங்க இதை சுட்டிக்காட்டினா தணிக்கை வேற :oops: :oops:
ஏன் இப்படி பக்கம் பக்கமாக விளக்கம் கொடுக்கிறார்கள்?
hock: அமைதியான முறையில் கேள்விகளைத் தொடுத்து நகர்த்திச்செல்லும் பிபிஸியின் திறமையையும்,சம அளவில் பொறிவைத்துப் பிரதி வாதிகளின் திராணியற்ற கூற்றுக்களுக்கு வேட்டுவைக்கும் மதிவதணணையும் பாராட்டாமல் இருக்கமுடியாது.அடிபட்ட தமிழரே நீங்கள் முதலில் ஆங்கிலத்தில் எழுதியவற்றை ஒழுங்கா வாசித்து பதில் எழுதுங்க.சிங்கள இனத்திலும் முஸ்லிம்களிலும் இருந்த காடையர்களாலும் அதேபோல் தமிழ்த்தீவிரவாதிகளையும் சுட்டிக்காட்டும் விடயங்களையும் ஆதாரங்காட்டி உங்கள் பார்வைக்குத்தெரிந்த விசயங்களை மட்டும் கதைக்கிறது உங்கள் இயலாமைக்குத் தான் வலுச்சேர்த்திருக்கிறது. அடிப்படையில் வரலாற்றை மாற்ற முயற்சிப்பதனால் பயன் ஏதும் இல்லை.மதிவதணன் சுட்டிக்காட்டியது பொல் திரும்பத்திரும்ப இனவாதத்தையே கதைப்பது மட்டும் தான் தெரிகிறது.முஸ்லிம்களுக்கும் தமிழர்களுக்கும் இடையில் அவ்வப்போது இப்படிக் கட்டவிழ்த்து விடப்படும் வன்முறைச் செயல் வடிவங்கள்தான் இன்றைய இழுபறி நிலைக்கும் காரணம். ***தணிக்கை*** :oops: :!:
<span style='font-size:25pt;line-height:100%'>யாழ் இணையத்தைப் பற்றி தவறான பிரச்சாரம் தணிக்கை செய்யப்பட்டுள்ளது.- இராவணன் </span>
இந்தத்தலைப்பையும் இதற்கு ஒரு மாதகாலத்திற்குள்ளும் செல்லப்பிள்ளைகளால் எழுதப்பட்ட கருத்துக்கள வாசியுஙகோ அண்ணா,அதெல்லாம் நீங்கள் இராவண அவதாரம் எடுக்க முதலே நடந்ததுனால உங்களுக்குத் தெரியாம போனதாகக் கூட என்னால் நம்ப முடியாது.
வடக்கிலும் - கிழக்கிலும் - தெற்கிலும் எங்கும் தமிழ்-முஸ்லிம் உறவுகள் சீர்குலைவிற்கு கட்டவிழ்த்து விடப்படும் பிரச்சாரங்கள் தான் அண்ணை மூலாதாரம்.அன்யோன்யமாக வாழ்ந்த இரண்டு சமூகங்களைப் பிளவு படுத்தி விட்டு இன்று யார் நியாயம் என்று கேட்பது நியாயமில்லை.சமூகப்பற்று எனும் போர்வை அரசியல் வாதிகளின் முதலீடு என்பதை வட கிழக்கில் வாழும் சமூகங்கள் மறந்ததாக நான் நினைக்கவில்லை.அதற்கும் மேலதிகமாக இன்றைய இழுபறி நிலைக்கு ஒரே காரணம் வரம்பற்ற கட்டுக்கதைகளும்,பிரச்சாரங்களும்,நீங்களும் பிரச்சாரம் செய்கிறீர்கள் அவர்களும் பிரச்சாரம் செய்கிறார்கள்.நீங்களும் நிறுத்தி அவர்களும் நிறுத்தி சமாதான சூழலில் இந்த இரண்டு சமூகங்களுக்கிடையில் சுமுக நிலை வரவேண்டுமென்றால் வெளிநாடுகளில் நடத்தப்படும் பிரச்சாரங்கள் நிறுத்தப்பட வேண்டும்.வன்னியில் உள்ள சாதாரண மக்களின் உணர்வுகளை,கிழக்கில் முஸ்லிம்களோடு ஒன்றிணைந்து வாழும் சமூகங்களின் உறவுகளை மதித்து நடவுங்கள்.அதற்கேற்ப இங்கே கட்டவிழ்த்து விடப்படும் பிரச்சாரங்களை கட்டுப்படுத்துங்கள்.எதிர்காலத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக ஆரம்பிக்கப்படவிருக்கும் ஆயுத வேட்டையொான்றிற்கு தூபமிடும் பிரச்சார வேட்டையாக இது தோன்றவில்லையா?இதையும் செய்து கொண்டு ஒற்றுமையைக் கேளுங்கோ வரலையென்டவுடன அவர்கள் இனத்தை முழுமையாகக் கேவலப்படுத்துங்க இதை சுட்டிக்காட்டினா தணிக்கை வேற :oops: :oops:

