06-26-2003, 07:23 PM
இதுக்கு வில்லண்டமான பதிலும் தர ஆயத்மாவாங்கள் அடிமைவாழ்க்கைக்கு அலையும்
அடிமைப்பழமைவாதிகள். ஏதோ யாரோ சொன்ன கதையழை வச்சு தாங்கள் சொல்வது தான் சரிஎன்னபாங்கள் நேற்ரு வானெலி ஒன்றில் ஒரு பெண் தன் இரண்டு சகோதரர்களை இளந்தேன் ஆனால் சுபத்திரனைக் கொலை செய்தது பிழை என்கிறார் அவர் எத்தனை அப் பாவிகளை கொன்றிருக்கிறார் அது பிளை அல்ல அவரது சகோதரர்கள கொல்லப்பட்டத்தை கூறுகிறார் இவர்களுக்கு என்ன நடக்குது ஏன் நடக்குது விளங்குது இல்லை
அடிமைப்பழமைவாதிகள். ஏதோ யாரோ சொன்ன கதையழை வச்சு தாங்கள் சொல்வது தான் சரிஎன்னபாங்கள் நேற்ரு வானெலி ஒன்றில் ஒரு பெண் தன் இரண்டு சகோதரர்களை இளந்தேன் ஆனால் சுபத்திரனைக் கொலை செய்தது பிழை என்கிறார் அவர் எத்தனை அப் பாவிகளை கொன்றிருக்கிறார் அது பிளை அல்ல அவரது சகோதரர்கள கொல்லப்பட்டத்தை கூறுகிறார் இவர்களுக்கு என்ன நடக்குது ஏன் நடக்குது விளங்குது இல்லை
. . . . .

