06-26-2003, 07:06 PM
ஈழ விடுதலைப் போராட்டமானது இறுதியானதும், மிகப்பெரியதும், சிக்கல் நிறைந்ததுமான தடையை யுத்தமில்லாமல் தந்திரமாக தாண்டவேண்டிய காலகட்டத்தில் இருக்கிறது. இதில் உள்னாட்டு, வெளினாட்டு நாசகாரிகள் சிறிய, பெரிய தடைகளை ஏற்படுத்துவதற்காக பல வேடங்களில் தோன்ற முற்படுவார்கள்.
இதில் மாற்றுக் கருத்துள்ள கட்சிகள், ஊடகங்கள், ..... எனும் சில பசப்புப் பெயர்களில் தங்கள் முகங்களுக்கும், உடம்புகளுக்கும் காலத்திற்கு காலம் சாயங்களை பூசிக்கொண்டும், முகமூடிகளை அணிந்து கொண்டும் எஜமானர்களின் ஏவலின் பேரில் உலாவருவார்கள். காலத்திற்கு காலம் மக்களைக் கவரும் விதத்தில் சில சுலோகங்களை ....
* ஒண்று பட்டு போராடுவோம் ?,
* சகோதரப் படுகொலைகளை நிறுத்தப் போராடுவோம் ?
* மாற்றுகருத்துக்கள் அனுமதிப்போம் ?
* நாமும் விடுதலையையே நேசிக்கிறோம் ?
* ...................................................
........ வைத்து வரமுற்படுவார்கள். இதில் எம்மில் சிலர், இவர்களின் உள் முகம்மறியாது கவரப்பட்டும் விடுகிறோம்.
இவர்கள் யார்?, என்ன செய்தார்கள்?, என்ன செய்கிறார்கள்?, என்ன செய்யப் போகிறார்கள்?, ஏன் செய்கிறார்கள்?,எங்கிருந்தார்கள்?,எங்கிருக்கிறார்கள்?, ... என்பனவற்றிற்கான பதில்கள் எமக்கு தெரிந்தனவையே.
ஆனால் எமது விடுதலைப் போராட்டத்தில் இந்த மாற்றுக்கருத்துக்கள் கொண்ட கட்சிகள், ஊடகங்கள் சொல்லும் கருத்துக்கள் என்ன?
[color=red]
* தமிழீழ விடுதலைக்கு எதிரான கருத்துக்களா?
* சிங்கள ஏகாதிபத்தியத்தின் இனப்படுகொலைகள், திட்டமிட்ட குடியேற்றங்கள், கலாச்சார பண்பாட்டளிப்புக்கெதிரான, எமது மக்களின் எழுச்சி யுத்ததிற்கெதிரான கருத்துகளா?
* எதிரியுடன் கை கோர்த்து எம்மினத்தை காட்டிக்கொடுத்தும், கொலை, கொள்ளைகள் புரியும் காக்கை வன்னியர்களை களை எடுப்பதற்கெதிரான கருத்துக்களா?
* ...................................
இல்லை தங்கள் மாற்றுக்கருத்துக்கள் என்னறால் என்ன! என்பதை மக்கள் முன் என்றாவது கூறியிருக்கிறார்களா?, இல்லை கூறமுற்படுவார்களா?
ஆமாம், மா.க.கள் சொல்லலாம் "விடுதலைப் புலிகள் சிறீ லங்கா அரசாங்கத்துடன் சேர்ந்து இயங்கவில்லையா" - ஆம் என்பதே பதில் ஆனால் ஏன், எப்போது என்றால், இந்திய வல்லரசு எமது போராட்டமானது தனது நாட்டு நலன்களுக்கு ஏற்புடையதல்ல என்பதால், எமது போராட்டத்தை நசுக்குவதற்காக எம்பூமியில் காலடி வைத்து மனித வேட்டையாடிய போது, இவர்கள் தொடர்ந்திருந்தால் போராட்டமே அழித்தொழிக்கப்பட்டு விடும் என்ற காரணத்தினாலேயே மதி நுட்பமான இராஜதந்திர நகர்வே பிரேமதாசாவின் அரசுடன் பேச்சு வார்த்தை என்ற நகர்வு. ஆனால் அக்காலகட்டத்தில் இலங்கைப் படைகள் எமது மக்களை கொண்றொளிக்க புலிகள் அனுமதித்தார்களா?, இல்லை போராட்டத்தை கைவிட்டுவிட்டு மக்களிடமிருந்து அன்னியப்பட்டிருந்தார்களா? - இல்லை, புலிகள் எக்காலத்திலும் மக்களுடன் தானிருந்தார்கள்.
ஆனால், இந்த மா.க.கள் யாரார் எம்மை கொண்றொளிக்க வருகிறார்களோ, அவர்களுடன் கூட்டுச் சேருகிறார்கள்!, கொலை, கொள்ளை, கற்பளிப்பு, காட்டிக்கொடுப்பு, .. எல்லாமே சேர்ந்து செய்கிறார்கள். அவர்களுடைய முகாங்களுக்குள்ளேயே இருந்தார்கள், இருக்கிறார்கள். ..... வேறென்ன வேண்டும் உங்கள் மாற்றுக்கருத்துக்களை அறிவதற்கு! மா.க.க்கள் உள்ள கும்பல்களுக்குள் அண்மைக் காலங்களிலேயே நடக்காத கொலைகளா? ஒரு கும்பலின் பகுதிக்குள் மற்ற கும்பல்களை போக அனுமதித்தார்களா? ......
எங்கே போனது உங்கள் ஜனனாயக மற்றுக்கருத்துக்கள். உங்கள் இரத்தக் கறைபடிந்த உடம்புகள் அழிக்கப் பட வேண்டியவையே.
<b>" நாங்கள் புத்தருமில்லை!, காந்தியுமில்லை!, இயேசுவுமில்லை!. ஏன் பிரபாகரனுமில்லை! திருந்திவருபவர்களை மன்னிப்பதற்கு. "</b>
இதில் மாற்றுக் கருத்துள்ள கட்சிகள், ஊடகங்கள், ..... எனும் சில பசப்புப் பெயர்களில் தங்கள் முகங்களுக்கும், உடம்புகளுக்கும் காலத்திற்கு காலம் சாயங்களை பூசிக்கொண்டும், முகமூடிகளை அணிந்து கொண்டும் எஜமானர்களின் ஏவலின் பேரில் உலாவருவார்கள். காலத்திற்கு காலம் மக்களைக் கவரும் விதத்தில் சில சுலோகங்களை ....
* ஒண்று பட்டு போராடுவோம் ?,
* சகோதரப் படுகொலைகளை நிறுத்தப் போராடுவோம் ?
* மாற்றுகருத்துக்கள் அனுமதிப்போம் ?
* நாமும் விடுதலையையே நேசிக்கிறோம் ?
* ...................................................
........ வைத்து வரமுற்படுவார்கள். இதில் எம்மில் சிலர், இவர்களின் உள் முகம்மறியாது கவரப்பட்டும் விடுகிறோம்.
இவர்கள் யார்?, என்ன செய்தார்கள்?, என்ன செய்கிறார்கள்?, என்ன செய்யப் போகிறார்கள்?, ஏன் செய்கிறார்கள்?,எங்கிருந்தார்கள்?,எங்கிருக்கிறார்கள்?, ... என்பனவற்றிற்கான பதில்கள் எமக்கு தெரிந்தனவையே.
ஆனால் எமது விடுதலைப் போராட்டத்தில் இந்த மாற்றுக்கருத்துக்கள் கொண்ட கட்சிகள், ஊடகங்கள் சொல்லும் கருத்துக்கள் என்ன?
[color=red]
* தமிழீழ விடுதலைக்கு எதிரான கருத்துக்களா?
* சிங்கள ஏகாதிபத்தியத்தின் இனப்படுகொலைகள், திட்டமிட்ட குடியேற்றங்கள், கலாச்சார பண்பாட்டளிப்புக்கெதிரான, எமது மக்களின் எழுச்சி யுத்ததிற்கெதிரான கருத்துகளா?
* எதிரியுடன் கை கோர்த்து எம்மினத்தை காட்டிக்கொடுத்தும், கொலை, கொள்ளைகள் புரியும் காக்கை வன்னியர்களை களை எடுப்பதற்கெதிரான கருத்துக்களா?
* ...................................
இல்லை தங்கள் மாற்றுக்கருத்துக்கள் என்னறால் என்ன! என்பதை மக்கள் முன் என்றாவது கூறியிருக்கிறார்களா?, இல்லை கூறமுற்படுவார்களா?
ஆமாம், மா.க.கள் சொல்லலாம் "விடுதலைப் புலிகள் சிறீ லங்கா அரசாங்கத்துடன் சேர்ந்து இயங்கவில்லையா" - ஆம் என்பதே பதில் ஆனால் ஏன், எப்போது என்றால், இந்திய வல்லரசு எமது போராட்டமானது தனது நாட்டு நலன்களுக்கு ஏற்புடையதல்ல என்பதால், எமது போராட்டத்தை நசுக்குவதற்காக எம்பூமியில் காலடி வைத்து மனித வேட்டையாடிய போது, இவர்கள் தொடர்ந்திருந்தால் போராட்டமே அழித்தொழிக்கப்பட்டு விடும் என்ற காரணத்தினாலேயே மதி நுட்பமான இராஜதந்திர நகர்வே பிரேமதாசாவின் அரசுடன் பேச்சு வார்த்தை என்ற நகர்வு. ஆனால் அக்காலகட்டத்தில் இலங்கைப் படைகள் எமது மக்களை கொண்றொளிக்க புலிகள் அனுமதித்தார்களா?, இல்லை போராட்டத்தை கைவிட்டுவிட்டு மக்களிடமிருந்து அன்னியப்பட்டிருந்தார்களா? - இல்லை, புலிகள் எக்காலத்திலும் மக்களுடன் தானிருந்தார்கள்.
ஆனால், இந்த மா.க.கள் யாரார் எம்மை கொண்றொளிக்க வருகிறார்களோ, அவர்களுடன் கூட்டுச் சேருகிறார்கள்!, கொலை, கொள்ளை, கற்பளிப்பு, காட்டிக்கொடுப்பு, .. எல்லாமே சேர்ந்து செய்கிறார்கள். அவர்களுடைய முகாங்களுக்குள்ளேயே இருந்தார்கள், இருக்கிறார்கள். ..... வேறென்ன வேண்டும் உங்கள் மாற்றுக்கருத்துக்களை அறிவதற்கு! மா.க.க்கள் உள்ள கும்பல்களுக்குள் அண்மைக் காலங்களிலேயே நடக்காத கொலைகளா? ஒரு கும்பலின் பகுதிக்குள் மற்ற கும்பல்களை போக அனுமதித்தார்களா? ......
எங்கே போனது உங்கள் ஜனனாயக மற்றுக்கருத்துக்கள். உங்கள் இரத்தக் கறைபடிந்த உடம்புகள் அழிக்கப் பட வேண்டியவையே.
<b>" நாங்கள் புத்தருமில்லை!, காந்தியுமில்லை!, இயேசுவுமில்லை!. ஏன் பிரபாகரனுமில்லை! திருந்திவருபவர்களை மன்னிப்பதற்கு. "</b>

