02-18-2004, 09:21 AM
நேற்றைய செய்தி நின்று விடவில்லை, இன்றும் தொடர்கிறது! நம்மவர் வெட்கி தiலைகுனிவதை தவிர வேறு வழி? இந்த விபத்தில் சம்பந்தப்பட்டவர்கள் அப்பாவிகள் அல்லர் மாறாக தமிழ் புலிகள் என்ற பெயரில் கிழக் லண்டனில் இயங்கிவந்த அடாவடிக் கும்பல் உறுப்பினர்கள். புலிகளின் பெயரையும் தமிழ் மக்களின் பெயரையும் பாவித்து அடாவடித்தனம் செய்தவர்களை நாம் என்ன செய்யப்போகிறோம்?
http://www.thesun.co.uk/article/0,,2-20040...4080387,00.html
http://www.thesun.co.uk/article/0,,2-20040...4080387,00.html

