04-30-2006, 06:03 PM
அரோகரா....
ஈழ்பதீஸானுக்கே இது பொறுக்காது!!! ... எது????...
அதுதான்! யாழ்களம் உள்ளடுவதில், வெளியேறுவதில், பார்ப்பதில் சிரமங்கள் தோன்றியிருப்பதத்தான் சொல்லவந்தேன்! நுளைவுச் சொல்லைப் போட்டுட்டு மணித்தியாலக் கணக்கில் காவல் நிற்க வேண்டிக் கிடக்கு ... உள்நுளைவதற்கு ... அந்த இடையில் ஈழ்பதீஸானுக்கு ஒரு முழு அபிஷேகமும் செய்து முடித்து விடலாம் போல கிடக்கு!!!
அரோகரா....
ஈழ்பதீஸானுக்கே இது பொறுக்காது!!! ... எது????...
அதுதான்! யாழ்களம் உள்ளடுவதில், வெளியேறுவதில், பார்ப்பதில் சிரமங்கள் தோன்றியிருப்பதத்தான் சொல்லவந்தேன்! நுளைவுச் சொல்லைப் போட்டுட்டு மணித்தியாலக் கணக்கில் காவல் நிற்க வேண்டிக் கிடக்கு ... உள்நுளைவதற்கு ... அந்த இடையில் ஈழ்பதீஸானுக்கு ஒரு முழு அபிஷேகமும் செய்து முடித்து விடலாம் போல கிடக்கு!!!
அரோகரா....

