04-30-2006, 04:10 PM
கொக்குத்தொடுவாய் கடற்படையினரின் நிலைகள் மீது தாக்குதல்: 3 கடற்படையினர் காயம்.
திருலை புல்மோட்டைக் கடற்பரப்பினுள் ஊடுருவிய இனம் தெரியாதோர் கொக்குத்தொடுவாய் கடற்கரையில் அமைந்துள்ள சிறீலங்கா நிலைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இத்தாக்குதலில் 3 கடற்படையினர் காயமடைந்துள்ளனர்.
தாக்குதலை அடுத்து கொக்குத் தொடுவாயில் உள்ள சிங்கள மக்கள் ஆயிரம் பேர் வரை இடம் பெயர்ந்துள்ளனர்.
http://www.pathivu.com/index.php?subaction...t_from=&ucat=2&
திருலை புல்மோட்டைக் கடற்பரப்பினுள் ஊடுருவிய இனம் தெரியாதோர் கொக்குத்தொடுவாய் கடற்கரையில் அமைந்துள்ள சிறீலங்கா நிலைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இத்தாக்குதலில் 3 கடற்படையினர் காயமடைந்துள்ளனர்.
தாக்குதலை அடுத்து கொக்குத் தொடுவாயில் உள்ள சிங்கள மக்கள் ஆயிரம் பேர் வரை இடம் பெயர்ந்துள்ளனர்.
http://www.pathivu.com/index.php?subaction...t_from=&ucat=2&
<b>
?
- . - .</b>
?
- . - .</b>

