Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
புல்மோட்டையில் தாக்குதல்
#3
கொக்குத்தொடுவாய் கடற்படையினரின் நிலைகள் மீது தாக்குதல்: 3 கடற்படையினர் காயம்.
திருலை புல்மோட்டைக் கடற்பரப்பினுள் ஊடுருவிய இனம் தெரியாதோர் கொக்குத்தொடுவாய் கடற்கரையில் அமைந்துள்ள சிறீலங்கா நிலைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இத்தாக்குதலில் 3 கடற்படையினர் காயமடைந்துள்ளனர்.

தாக்குதலை அடுத்து கொக்குத் தொடுவாயில் உள்ள சிங்கள மக்கள் ஆயிரம் பேர் வரை இடம் பெயர்ந்துள்ளனர்.

http://www.pathivu.com/index.php?subaction...t_from=&ucat=2&
<b>
?
- . - .</b>
Reply


Messages In This Thread
[No subject] - by yarlmohan - 04-30-2006, 02:34 PM
[No subject] - by Sriramanan - 04-30-2006, 04:10 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)