04-30-2006, 02:34 PM
புல்மோட்டைக் கடற்பரப்பில் பாரியமோதல்?
புல்மோட்டைக் கடற்பரப்பில் பாரியமோதல்கள் நடைபெற்றுவருவதாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்துடன் பொலன்நறுவப்பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலொன்றில் ஒரு உயர் அதிகாரி உட்பட இருவர் கொல்லப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நன்றி: மட்டக்களப்பு ஈழநாதம்
புல்மோட்டைக் கடற்பரப்பில் பாரியமோதல்கள் நடைபெற்றுவருவதாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்துடன் பொலன்நறுவப்பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலொன்றில் ஒரு உயர் அதிகாரி உட்பட இருவர் கொல்லப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நன்றி: மட்டக்களப்பு ஈழநாதம்

