04-30-2006, 10:32 AM
அதற்கு காரணம் அவர்கள் தெற்கை மைய்யமாக வைத்து இயங்குகிறார்கள். உளவியல்ரீதியாக அவர்கள் இருந்து இயங்கும் சமூகத்தவிரின் கருத்துக்களை எதிரொலிக்கும் வகையில் தான் தமது கருத்துக்களையும் வைப்பது இயற்கை. இவர்கள் தமிழர் தரப்பு பதிகளிலும் சமமான அளவில் நேரத்தை செலவிடுவதன் மூலம் அவர்களது நிலைப்பாட்டையும் சரியான முறையில் நாடிபிடிக்க கூடியவர்களாக மாற உதவும்.

