04-29-2006, 02:35 AM
அன்று தர்சினி எரிந்தபோது........
அவள் தாவணி எடுத்து முகம் மறைத்தாய்.....
இன்று தமிழர் நிலமெல்லாம் - மீண்டும்
குண்டு சத்தம் - இன்றும் பேசாமல் கிடக்கிறாய் .....
இனியும் எமக்கு ஏன் நீ ?
வர்ணன் மீண்டும் கருத்து மிக்க வரிகளுடன் வந்து இருக்கின்றீர்கள். வாழ்த்துக்கள்.
அவள் தாவணி எடுத்து முகம் மறைத்தாய்.....
இன்று தமிழர் நிலமெல்லாம் - மீண்டும்
குண்டு சத்தம் - இன்றும் பேசாமல் கிடக்கிறாய் .....
இனியும் எமக்கு ஏன் நீ ?
வர்ணன் மீண்டும் கருத்து மிக்க வரிகளுடன் வந்து இருக்கின்றீர்கள். வாழ்த்துக்கள்.

